இடுகைகள்

கலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களின் உரிமைக்காக பாடுபட்ட பெண் செயல்பாட்டாளர்கள்!

படம்
            மாற்றங்களை ஏற்படுத்திய பெண்கள் இளவரசி இசபெல் - பிரேசில் இரண்டாம் பெட்ரோ மன்னரின் மகள்தான் இசபெல் . தந்தை வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தபோது இசபெல் , தங்க சட்டம் என்பதை கொண்டு வந்தார் . இதன்மூலம் பிரேசில் நாட்டில் அடிமை முறையை ஒழித்தார் . இது அடிமை வியாபாரிகளையும் , செல்வந்தர்களையும் கோபப்படுத்தியது . இதனால் இவர்கள் ஒன்றாக சேர்ந்த அரச குடும்பத்தை ஆட்சியிலிருந்து அகற்றும் கலகத்தை தொடங்கினர் . கலகம் தொடங்கியதால் பிரான்சிற்கு சென்ற இளவரசி இசபெல் , தனது 30 ஆண்டுகளை வெளிநாட்டில் செலவழித்தார் . ஹெலன் கெல்லர் பார்வை , பேச்சுத்திறன் , செவித்திறன் இல்லாதவர் . பிரெய்லி முறையில் கல்வி கற்று பட்டம் பெற்ற சாதனையாளர் . சைகை முறையில் பிறருடன் உரையாடினார் . பிரெய்லி முறையில் பனிரெண்டு நூல்களை எழுதியுள்ளார் . ஹெலன் கெல்லர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது . ரேச்சல் கார்சன் இன்றைய சூழலியல் போராட்டங்களுக்கான முன்னோடி . கடல் சார்ந்த உயிரியல் ஆராய்ச்சிகளை திறம்பட செய்தவர் . 1962 ஆம் ஆண்ட

போரில் துயருற்ற புரட்சி மக்களின் கதை- உலக மக்களின் வரலாறு!

படம்
உலக மக்களின் வரலாறு! நிழல்வண்ணன் வசந்தகுமார் - மொழிபெயர்ப்பு ஆங்கில மூலம் கிறிஸ் ஹார்மன்ம விடியல் வெளியீடு பொதுவாக உலக வரலாறு எனும்போது என்ன எழுதுவார்கள் என்றால், முழுக்க அரசு, அதில் சதி, தம்பி தகராறு, அண்ணன் வரலாறு என்ற ரீதியில்தானே?  அதைத்தவிர உலகில் வேறு ஏதும் நடக்கவில்லை என்பது போல எழுதுவார்கள.   ஆனால் உண்மையில், அரசர்களின் முட்டாள்தனமான மூர்க்கத்தனமான விதிகளால் நொறுக்கப்படுவது ஏழை மக்கள்தான். பொதுவெளியில்  இதனைக் கவனப்படுத்தும் நூல்கள் மிக குறைவு. அப்படி அரிதான நூல்களில் ஒன்றுதான் இது.  இந்நூல் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் என்னென்ன காலகட்டங்களை கடந்து வந்தன, அதில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன என்பதைப் பதிவு செய்கிறது. குறிப்பாக இன்று அரசியலில் புழங்கும் பாசிசம், நாசிசம், தேசியம் உள்ளிட்ட வார்த்தை பதங்கள் எப்படி உருவாயின என்பதை வாசித்தறிவது, சுவாரசியமான பயணமாக இருந்தது. இது நேரடியாக மக்களின் பார்வையில் எழுதப்பட்ட நூலாக கொள்ளலாம்.  அரசருக்கு எதிராக புரட்சி நடக்கிறது. இதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள் பொறுப்பேற்கின்றனர். அப

ராபர்ட் முகாபே - ஜனநாயகவாதியின் தவறுகள்!

ஜிம்பாவே நாட்டின் முன்னால் அதிபர் ராபர்ட் முகாபே 95 வயதில் காலமாகியுள்ளார். 37 ஆண்டுகள் நாட்டை ஆண்டவர், மக்களில் வாழ்விலும் கொடுமையான ஆட்சியின் அடிச்சுவட்டை பதித்துச் சென்றிருக்கிறார்.  2017 ஆம் ஆண்டு கலகம் தொடங்கியது. இதனால் பதவியிழந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்துபோயிருக்கிறார். இவரை விடுதலையின் அடையாளம் என்று அதிபர் எமர்சன் நங்காவா கூறியுள்ளார். பலரும் முகாபேயை சர்வாதிகார அதிபராகவும், நாட்டை நசித்த தலைவராகவும்தான் அடையாளம் காண்கிறார்கள். புதிய அலை எழுந்து அல்ஜீரியா முதல் சூடான் வரை முகாபே போன்ற தலைவர்களை பதவியிழக்கச் செய்த து சுவாரசியமான ஆய்வாகவே இருக்கும். ஜிம்பாவே ஆப்பிரிக்கன் தேசிய யூனியன் எனும் கட்சியை தலைமை தாங்கியவர் முகாபே. செய்த போராட்டத்தால், பத்தாண்டு சிறை தண்டனை கிடைத்தது. இந்த தண்டனை முடிந்தபோது மக்கள் அவரை நாயகனாகவே நினைத்து பேசினர். புகழ்ந்தனர். 1980 ஆம் ஆண்டு புத்திசாலி நாயகனாக இவரையே தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆட்சிக்கு வந்ததும் முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. முகாபே , கருப்பினத்தவர்களுக்கான கல்வி, மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். திட்டங்