இடுகைகள்

சரிபார்ப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேருவை மறைத்து மோடியை பிரசாரம் செய்யும் ஏஐ நிறுவனங்கள்!

AI உருவாக்கிய பதில்களை விட செய்தித்தாள் காப்பகங்களே இன்னும் உயர்ந்தவை சுசித்ரா கார்த்திகேயன் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஐக்கிய நாடுகள் அவசரகாலப் படையின் இந்தியப் பிரிவைச் சேர்ந்த ஒரு உறுப்பினருடன், காசாவுக்கான தனது பயணத்தின் போது, மே 19, 1960 அன்று. *பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஐக்கிய நாடுகள் அவசரகாலப் படையின் இந்தியப் பிரிவைச் சேர்ந்த ஒரு உறுப்பினருடன், காசாவுக்கான தனது பயணத்தின் போது, மே 19, 1960 அன்று. | பட உதவி: தி இந்து புகைப்படக் காப்பகம்* --- இந்த வாரம் ஒரு கட்டுரைக்காக கூகுள் தேடலில், **"பிரம்பானன் கோவிலுக்குச் சென்ற முதல் இந்தியத் தலைவர் யார்?"** என்ற வார்த்தைகளைத் தட்டச்சு செய்தபோது, பிரதமர் நரேந்திர மோதிதான் அந்த வரலாற்றுப் புகழ்பெற்ற கோவிலுக்குச் சென்ற முதல் இந்தியத் தலைவர் என்ற பதில் வெளிச்சத்தில் தெரிந்தது. ஆனாலும், இந்தியாவும் இந்தோனேசியாவும் 1940கள் முதல் இராணுவ ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் ஒத்துழைத்து வருவதால், எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. இதை உறுதிப்படுத்த, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான செய்தித்தாள் காப்பகங்களை உலாவும் தி இந்துவின் சொற்பொருள் தேடலை (semantic search...

செய்தியில் தகவல்களை சரிபார்ப்பது முக்கியம்

படம்
  பொதுவாக   நிறைய பிரபலங்கள் / அரசியல்வாதிகள் பேட்டி எடுக்கும் வரை அமைதியாக இருப்பார்கள்.   பிறகு, பத்திரிகையாளரை அழைத்து செய்தியை எழுதிய உடனே அல்லது அதை வெளியிடும் முன்னர் இறுதி வடிவத்தை ஒருமுறை அவர்களுக்கு அனுப்பித் தரும்படி கேட்பார்கள். பேசிய வார்த்தை, அர்த்தம் மாறியிருக்கிறதா என்று சரி பார்க்கத்தான் இந்த சோதனை. இந்த முறை இப்போது ஊடகங்களில் பழக்கமாகிவிட்டது. பத்திரிக்கைகள் செய்தி ஆதார மனிதர்களிடம் அச்சேறாத செய்தியை அனுப்பி, அவர்களின் திருத்தங்களைக் கேட்டு பிறகு அதைச் செய்து அச்சுக்கு அனுப்புகிறார்கள். அனைத்து கட்டுரைகளுக்கும், இதுபோல திருத்தங்கள் செய்து கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது சரியானதல்ல. முடிந்தவரை பத்திரிகையாளர்கள் இம்முறையைத் தவிர்க்கவேண்டும். தவறுகள் ஏற்படாமல் இருக்க, பேசும்போது முறையாக அதை ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டு அதை ஒருமுறைக்கு இருமுறை கேட்டுவிட்டு கட்டுரையை எழுதலாம்.இப்படி எழுதப் பழகினால் கட்டுரைகளில் திருத்தங்கள் குறையும். நாளடைவில்   தகவல் பிழைகள் இருக்காது.   செய்திகளை, பேட்டி எடுப்பவர்களிடம் காட்டிவிட்டு பிரசுரி...