இடுகைகள்

நேர்காணல்! - சந்திரசேகர் ஆசாத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலைவாய்ப்பு கொடுத்தால் எங்களை நாங்களே பார்த்துக்கொள்வோம்!

படம்
சந்திரசேகர் ஆசாத்... ஊடகங்களுக்கு ராவணன்.  உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பீம் ஆர்மியின் தலைவர். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இவருடன் கூட்டு சேர விரும்புகின்றன. ஆசாத், ஒளித்து மறைத்தெல்லாம் பேசவில்லை. பாஜகவை எதிர்த்துதான் தேர்தல் என்று கூறிவிட்டார். பீம் ஆர்மியை எப்படி தொடங்கினீர்கள்? கன்ஷிராமின் கருத்துக்களை படித்து அமைப்பு தொடங்கலாம் என நினைத்தபோதுதான் உள்ளூர் பள்ளியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு சாதிரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டன. அதனை சமாளிக்க பீம் ஆர்மியை தொடங்கினோம். பாரத் இக்தா மிஷன் என்பது இதனை முன்னர் அழைத்து வந்தோம். உங்களது குடும்பத்தினரது கோரிக்கையை கேட்டுத்தான் உங்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டதா?  இந்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் என்னை கைது செய்து சிறையிலடைத்தது. சிறையிலிருந்து வெளியே வந்தாலும் என்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் கைவிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு வெல்லும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. செப்.14 ஆம் தேதியோடு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைத்து வைக்கும் காலம் முடிந்துவிட்டது. என் மீது குற்றத்தை உறுதியாக்கும் ஆதாரங்கள்