இடுகைகள்

குடியுரிமைச் சட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டெய்லி புஷ்பத்தின் காரியக்கார ராஜதந்திரம் - மீட்டருக்கும் மேலே ராஜதந்திரம்!

  இனவெறுப்பால் அழியும் மக்களின் வாழ்வு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று ராயப்பேட்டையில் மதியம் ஒரு மணிநேரம் மழை பெய்தது . சாப்பிடக் கிளம்பிச் சென்று மழையில் முழுமையாக நனைந்துவிட்டேன் . மாலையில் சாலையில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது . அசாமில் வங்கமொழி பேசும் முஸ்லீம்களை பாஜக அரசு அடித்து விரட்டி வீடுகளை இடித்து வருகிறது . இதைப் பற்றிய கட்டுரையை ஃபிரன்ட்லைனில் படித்தேன் . மோசமான நிகழ்ச்சி . 40 ஆண்டுகாலமாக அங்கு வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கை இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது . உள்ளூர் நிர்வாகம் வீட்டை இடிப்பது பற்றிய செய்தியை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருக்கிறது . வீடுகளை அரசு இடிப்பதை தடுத்த மக்களை காவல்துறை துப்பாக்கியால் சுட்டு தடுத்துள்ளது . பலருக்கு மார்பிலும் , வயிற்றிலும் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன . மோடியின் அயராத உழைப்பினால் பசி பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு ,101 ஆவது இடம் கிடைத்துள்ளது . பாக் . இன் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ செய்யவேண்டியதை இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக செய்வது ஆச்சரியமானதுதான் . பாஜகவைத் தேர்ந்தெடுத்த வட இந்திய முட்டாள்களை என்ன சொல

ஜனநாயக இந்தியாவுக்கான போராட்டக்காரர்கள்!

படம்
இந்தியாவில் சிஏஏ, என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு கட்சிகள் பின்னாளில் ஆதரவு கொடுத்தாலும், பெரிய தலைவர்களின் முன்னணி இன்றியே இப்போராட்டங்கள் கச்சிதமாக உதவுகின்றன. அனைத்துக்கும் தொழில்நுட்பங்கள் சிறப்பாக உதவி வருகின்றன. இவர்களில் முக்கியமான சில போராட்டக்கார ர்களைப் பற்றி பார்ப்போம்.  சரித்தர் பார்தி - 27 சிங்கப்பூரைச் சேர்ந்த வழக்குரைஞர் 2014ஆம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்தே அரசு அமைப்புகள், கொள்கைகள் அனைத்தும் வேறுபடத்தொடங்கின. அவர்கள் தம் கொள்கைகளுக்கு ஏற்ப நாட்டின் அனைத்து விஷயங்களையும் மாற்றி அமைக்கத் தொடங்கினர். இது ஆபத்தானது என்று எனக்குத் தோன்றியது என்கிறார். இதன் விளைவாக இந்தியாவில் போராட்டங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளார். இதனை இவர் மற்றொரு மாணவர்களின் போராட்டமாக கருதவில்லை. நாட்டின் ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டமாக கருதுகிறார்.  ஷால்மொலி ஹால்டர், 26 மேம்பாட்டு ஆலோசகர் அரசு மக்களின் மதிப்புகளுக்கு உணர்ச்சிகளுக்கு இடமளிக்கவில்லை என்கிறார் ஹால்டர். இவர், அரசு மதம், குடியுரிம