இடுகைகள்

சிக்னேச்சர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலை செய்யும்போது தங்களின் அடையாளங்களை கொலைகாரர்கள் விட்டுசெல்வது உண்மையா?

படம்
        ஒரே மாதிரியான முறையில் கொலை சீரியல் கொலைகாரர்கள், ஒரே மாதிரியான முறையில் கொலைகளை செய்கிறார்கள் என திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் காட்டுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஒரே மாதிரியான வேலையை செய்துகொண்டிருந்தால் யாருக்குமே போரடிக்கும்தானே? அது சீரியல் கொலைகாரர்களுக்கும்  பொருந்தும். முதலில் செய்யும் கொலைகளை ஒரு மாதிரி செய்து முடிப்பார்கள். பிறகு, அதனை அடுத்தடுத்த தாக்குதல்களில் நிறைவு செய்வார்கள்.  கொலையை எப்படி எத்தனை ஆயுதங்களை வைத்து செய்வது, சித்திரவதையை எப்படி நீட்டிப்பது என யோசித்து அதனை கற்பனை உதவியுடன் பிரைம் ஃபோகஸ் சிஜி போல மேம்படுத்துவார்கள். பிறகுதான் கொலைக்கான திட்டமிடல் தயாராகும். இப்படி செய்யும்போதுதான் கொலையை அனுபவித்து செய்ய முடியும் என சீரியல் கொலைகாரர்கள் நம்புகிறார்கள்.  இதற்கு உதாரணமாக சீரியல் கொலைகார ர் ஒருவரைப் பார்ப்போம்.  கேரி டெய்லர் என்ற சீரியல் கொலைகாரர், பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்களை மண்டையில் அடித்து மயங்க வைத்து தூக்கிச் சென்று கொல்பவர். இந்த முறை சலித்துப் போக அடுத்து துப்பாக்கியை கையில் எடுத்தார். பெண்களின் அறைப்பக்கம் சென்று படுக்கை அறையை குறிபார்த