இடுகைகள்

க்ரீஃ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகதிகளை க்ரீசில் அடித்து உதைக்கின்றனர்.! - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

படம்
நேர்காணல் பில் ஃபிரெலிக், அகதிகள் மறுவாழ்வு இயக்கத்தின் தலைவர் அண்மையில் க்ரீஸ் தனது நாட்டிற்குள் அகதிகள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதே நேரத்தில் துருக்கி அகதிகளை அனுமதிக்கும் முயற்சியை எடுத்து வருகிறது. க்ரீசில் உள்ளே வரும் அகதிகளை அடித்து நொறுக்கி வெளியே வீசி எறிய ஆட்கள் தயாராக ஆயுதங்கள் உள்ளனர். அங்குள்ள நிலைமை பற்றி பில் நம்மிடம் பேசினார். நீங்கள் முன்னர் வந்ததற்கும் இப்போதைக்கும் லெஸ்போஸ் தீவில் என்ன மாதிரியான நிலைமை உள்ளது? நான் இத்தீவிற்கு 2016ஆம் ஆண்டு வந்தேன். அப்போது காணப்பட்ட நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் முக்கியமான வேறுபாடு உள்ளது. அது சட்டதிட்டங்களே இல்லாத நிலமாக இன்று மாறியுள்ளதைத்தான் சொல்லவேண்டும். முதலில் அங்குள்ள மொரியா கேம்பின் அளவு 3 ஆயிரம் மக்களைத்தான் தங்க வைக்க முடியும். ஆனால் இன்று அங்கு 20 ஆயிரம் பேரைத் தங்க வைத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை மெல்ல அதிகரித்து வருகின்றனர். இது அநீதி அல்லவா? ஐரோப்பிய யூனியன் கண்காணிக்கும் பகுதியில் இந்த நிலைமை. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த தீவுக்கு சுற்றுலா வருவது வாடிக்கை. அத்