இடுகைகள்

உடலுறவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கழுத்தை நெரித்தபடியே உடலுறவு கொள்வது பாலியல் வன்முறை - சில பெண்களின் அனுபவங்கள்...

படம்
  தற்போது, இணையம் பெரும் சக்தியுடன் இயங்கி வருகிறது. இதன் வழியாக மக்கள் ஆபாச படங்கள் பார்ப்பது சகஜமாகிவிட்டது. உண்மையாக ஒரு பெண்ணுடன் நேரடியாக உடலுறவு என்ற நிலையை சாதிக்கும் முன்னரே, ஆண் கற்பனையில் பலநூறுமணி நேரம்,   உடலுறவு கொண்டுவிடுகிறார். இந்த அதீத நிலையை ஆபாச படங்கள் ஆதரிக்கின்றன. ஊக்கம் கொடுக்கின்றன.   ஆபாச படங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கான கண்ணோட்டத்தில் உருவாக்கப்படுகின்றன. இதனால், அதில் ஆண்களின் முகம் காட்டப்படாவிட்டாலும் யாரும் பெரிதாக கவலைப்படுவது கிடையாது. ஆனால் பெண்ணின் முகம் நிச்சயம் தேவை. இப்படங்களில் பெண் ஏறத்தாழ ஒரு பொருள் போலவே கையாளப்படுகிறாள். பலமணிநேரங்கள், இப்படி ஆபாச படங்களைப் பார்க்கும் ஆண்கள் நிஜவாழ்க்கையில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் செயல்கள் பாலியல் வன்முறை கொண்டதாக மாறிவிடுகிறது. அதாவது, கழுத்தை நெரித்தல், முகத்தில் எச்சில் துப்புதல், கைகளை துணி கயிறால் கட்டுவது என சில செயல்களை வேட்கையுடன் செய்கிறார்கள். உண்மையில் இதை பெண்கள் விரும்புகிறார்களா என்பதைப் பார்ப்போம். சாரா, 42 விளம்பரப்படத்துறை அண்மையில், சில ஆண்டுகளாக அறிமுகமாகி பேசி வந

காதலிக்க, காதலிக்கப்பட செய்யவேண்டியவை - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம்   எது காதல் என்ற கேள்விக்கு பதிலைத் தேடி   நாம் பயணிக்க வேண்டும் என்றால் பல நூற்றாண்டுகளாக கூறப்பட்டுள்ள முன்மாதிரிகள், கருத்துகளை சற்று தள்ளி வைக்கவேண்டும். வாழ்க்கையை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கும், அழிக்கும் விவகாரங்களையும் விட்டு தள்ளிச் செல்ல வேண்டும். இப்போது, காதல் என்று கூறும் தீப்பிழம்பை பற்றி கண்டறிவோம். உண்மையில் அதன் அர்த்தம் என்ன? இதை அறிய முதலில் தேவாலாயம், நூல், பெற்றோர், நண்பர்கள், தனிப்பட்ட மனிதர்கள் ஆகியோர் கூறியுள்ள விஷயங்களை ஒதுக்க வேண்டும். காதல் என்பதை நாமாகவே தேடி அடைய வேண்டும்.   காதல் என்பதை மனிதர்கள் பலநூறு வரையறை கொண்டு கூறமுடியும். காதலை நமக்கு பிடித்தது போல, குறிப்பிட்ட முறையில் புரிந்துகொண்ட வகையில் உருவாக்கிக் கொள்ள முடியும். எனவே, காதலைப் பற்றி தேடுவதற்கு முதலில் நமக்குள் உள்ள முன்முடிவுகளை, கருத்துகளை விலக்க வேண்டும். நமக்குள் இருக்கும் குழப்பத்திலிருந்து   வெளியே வந்தால்தான், எது காதல் இல்லை என்பதைக் கண்டறிய முடியும். அரசு ‘’ உங்கள் நாடு மீது வைத்துள்ள காதலுக்காக சென்று பிற

உண்மையான காதலை அறிந்துகொள்ளாத காசனோவா சமையல் கலைஞர்! - தீன்மார் - பவன் கல்யாண், திரிஷா

படம்
  தீன்மார் 2011 பவன் கல்யாண், த்ரிஷா இயக்கம் - ஜெயந்த் சி பானர்ஜி Based on love aaj kal - hindi movie - Imtias ali வெளிநாட்டில் சமையல்காரராக இருக்கும் மைக்கேல் வேலாயுதம், பெண்களுடன் ஜாலியாக பழகி வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய மனதில் உண்மையாக காதல் உருவாகும்போது அதை அவர் வெளிப்படுத்த முயன்றாரா, அதில் வென்றாரா என்பதுதான் கதை. படத்தில் இரண்டு பவன் கல்யாண்கள் உண்டு. ஒருவர் பீரியட் கதையில் வருகிறார். இன்னொருவர் நவீன கால காசனோவாவாக சுற்றி வருகிறார். இதில் நவீன கால நாயகனான மைக்கேல் வேலாயுதம் பாத்திரத்திற்கு அதிக காட்சிகள் உள்ளன. பீரியட் கதையில் வரும் பவனுக்கு ஜோடியாக வசுமதி (கீர்த்தி கர்பண்டா)   வருகிறார். இந்த கதையில் ஒருவருக்கொருவர் மனதை பேசாமலேயே புரிந்துகொள்கிறார்கள். வசுமதியை பவன் கரம்பிடித்தாரா இல்லையா அதற்கு வந்த சவால்கள் என்ன என்பதை நடப்பு கதையினூடே சொல்கிறார்கள். படத்தின் காதலை சொல்வதில் இயக்குநரை விட இசையமைப்பாளர் மணி சர்மாவே முந்துகிறார். படத்தில் காமெடிக்கு வேறு நடிகர்கள் கிடையாது. அதையும் பவனே செய்கிறார். அதாவது மைக்கேல் வேலாயுதம் பாத்திரத்திலிருந்து…

நெக்ரோபிலி - பிணங்களோடு மனிதர்கள் கொள்ளும் உடலுறவு ஆசை

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 இறந்தவர்களோடு வாழ்தல். இறந்த காதலியை தோளில் போட்டுக்கொண்டே திரிதல், அந்த உடலுடன் வாழ்தல், கொலை செய்து அல்லது இறந்த பிணங்களை தோண்டியெடுத்து அறையில் அருங்காட்சியகம் போல அமைப்பது, அழும் தசை துர்நாற்றத்தை சகித்துக்கொள்வது என வாழும் மனிதர்கள் உலகில் உண்டு. இதில் உடல்ரீதியான இன்பம் அனுபவிக்கும் பழக்கங்களையும் மனிதர்கள் செய்கிறார்கள். இதை உளவியல் மருத்துவர்கள் நெக்ரோபிலியா என்கிறார்கள். இறந்த உடல்களைப் பார்த்து ரசிப்பது, மனநல குறைபாடு கொண்ட மனிதர்களுக்கு பிடித்தமானது. உடலே விதையாக.. இங்கிலாந்தில் நடந்த கதை இது. அங்குள்ள லண்டன் நகரில் ப்ரௌன் என்பவர் ஒரு இடத்தை வாங்கினார். அறையில் இருந்து வரும் துர்நாற்றம் அவரை என்னடா இது என வெறுப்பு கொள்ள வைத்தது. சுவரில் ஒட்டியிருந்த வால்பேப்பரை உருவி எலி செத்திருக்கிறதோ என பார்த்தவர் நொடியில் முதுகுத்தண்டில் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தார். சுவரில் கான்க்ரீட் கலவையில் மூடியபடி நிர்வாணமாக ஒரு உருவம். பெண். தொட்டுப் பார்த்து உறுதி செய்தவர், உடனே காவல்துறைக்கு தகவல் சொன்னார். அவர்கள் வந்து சுவரை இடித்துப் பார்க்க இன்ன

பெண்களைக் கொன்று உறுப்புகளை வெட்டித் தின்று மகிழ்ந்த மனிதர் - ஜோச்சிம் க்ரோல்

படம்
  ஜோச்சிம் க்ரோல், ஜெர்மனியைச் சேர்ந்தவர்.   இவர் நிறைய பெண்களை, சிறுமிகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைதானார். விசாரணையில்தான் ஒருவரை மட்டுமே கொன்றதாக நேர்மையுடன் ஒத்துக்கொண்டார். ஆனால் அது உண்மையல்ல என்பதை அவரது வீட்டுக்குப் போனதும் காவல்துறையினர் அறிந்துகொண்டனர். வீட்டில் காய்கறிகள் வேகவைத்துக்கொண்டிருக்கும் பாத்திரத்தில் பெண்ணின் கை கிடந்தது. குளிர்பதனப் பெட்டியைத் திறந்தால் இறைச்சிதான்   நிறைய பாக்கெட்டில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அசைவ விரும்பியோ என இறைச்சியை சோதித்தால் அத்தனையும் மனித உடலில் இருந்து வெட்டப்பட்ட பாகங்கள், கறி   சேமிக்கப்பட்டிருந்தன. கழிவறையையும் விடாமல் சோதித்தபோது அதில் மனித குடல்கள் மிதந்துகொண்டிருந்தன. அவற்றை சரியாக ஃபிளஷ் செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் யார் என தேடினால் க்ரோல் மாட்டிக்கொண்டார். சிறுவயதில் சிறு பொம்மைகளை வைத்து பாலுறவு தொடர்பான கற்பனையில் மிதந்தவர். தனக்கு அருகில் ஓடிய விலங்குகளை கண்டந்துண்டமாக வெட்டியெறிந்தார். இந்த வகையில் அதிகம் அவரிடம் சிக்கியது பன்றிகள்தான். பொம்மைகளை வாங்கி அவற்றை கத்தியால் குத்தி, கழுத்தை இறுக்கிப் பார்த்து மனிதர

விரட்டும் இறந்தகாலத்தால் தவிக்கும் இளம்பெண்! - கெஹ்ரயான் - சாகுன் பத்ரா

படம்
  கெஹ்ரயான் இந்தி இயக்கம் சாகுன் பத்ரா தீபிகா படுகோன், சித்தானந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே அலிஷா, டியா ஆகியோர் சிறுவயதில் ஒன்றாக வளர்கிறார்கள். ஆனால் அப்போது அவர்கள் குடும்பத்தில் நடக்கும் விரும்பத்தகாத விஷயம் காரணமாக, அலிஷாவின் குடும்பம் நாசிக்கிற்கு இடம்பெயர்கிறது. ஆனால் அங்கு அலிஷாவின் அம்மா தற்கொலை செய்துகொள்கிறார். இதற்கான காரணம் என்ன என அலிஷா தனது வாழ்க்கையில் நடக்கும் மோசமான சம்பவம் ஒன்றின் பின்னர் அறிவதே கதை.  அலிஷாவிற்கும் டியாவிற்குமான உறவு என்னவானது என்பதையும் சின்ன திருப்பமாக காட்டி படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.  கடந்தகாலம் ஒருவரை துரத்தி வேட்டையாடினால் அவர் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்கும், சற்றும் யோசிக்காமல் அப்போதைய பொழுதைப் பற்றி மட்டுமே யோசித்து சந்தோஷத்தை தேடினால் வாழ்க்கை என்னவாகும் என்பதை சாகுன் பத்ரா கதையாக எழுதி அதை நான்கு பேர்களுக்கு மேல் சேர்ந்து செம்மையாக்கி திரைக்கதை ஆக்கியிருக்கிறார்கள்.  படத்தில் சிறப்பாக நடித்திருப்பவர் என தீபிகாவையும் சித்தானந்த் சதுர்வேதியையும் கூறலாம். பிற்பகுதியில் நஸ்ரூதின் ஷா நம் கவனத்தை கவர்ந்து விடுகிறார். இத்தனைக

பெண்களைப் பற்றிய பார்வையில் என்ன பிழை இருக்கிறது? - கடிதங்கள்

படம்
               பெண்களைப் பற்றிய பார்வையில் என்ன பிழை? 19.10.2020 அன்புள்ள சபா , நன்றாக இருக்கிறீர்களா ? இக்கடிதம் உங்களை வந்து சேரும்போது கொரோனா பாதிப்பு குறைந்து அறைக்கு மீண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . நீங்கள் காதலித்த பெண்களைப் பற்றி பேசும்போது மனதில் ஒரு கேள்வி தோன்றியது . ஒரு பெண்ணுடன் கூடவா மனது ஒட்டவில்லையென . குறிப்பிட்ட தேவையைக் கருதித்தான் உறவை வளர்கிறார்களா என்றும் புரியவில்லை . நீங்கள் உங்கள் பார்வையில் பெண்களைப் பற்றி சொன்னீர்கள் . அவர்கள் பார்வையில் உங்களைப் பற்றி என்ன நினைத்தார்களோ ? மனிதர்களின் இருட்டான உளவியல் பக்கம் எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்துகிறது . அதனால் , அசுரகுலம் நூலை எழுதியபோது , கொலை செய்த மனிதர்களின் மனநிலை என்னை பெரிதும் பார்த்தேன் . எனோலா ஹோல்ம்ஸ் என்ற படம் ஆங்கிலப்படத்தை பார்த்தேன் . துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோல்ம்ஸின் தங்கை பற்றிய படம் இது . எனோலா , தனது வாழ்க்கையை சுதந்திரமாக எப்படி வாழத் தொடங்குகிறாள் என்பதை படம் நகைச்சுவையாக விவரிக்கிறது . படத்தில் எனோலாவாக நடித்த நடிகைதான் இதன் தயாரிப்பாளரும் . கூட . போனில் கர ப

பசிக்கும் உணவுக்கும் என்ன தொடர்பு?

படம்
pixabay பசியும் ஆசையும்! நமக்கு பசி ஏற்படுவது அவசியமான தேவை. தூக்கம், பசி என்ற இரண்டுமே உடலின் அடிப்படைத் தேவை. உடலுறவு போன்றவை பிற ஆசைகள். உடலின் ஆற்றல் குறையும்போது இரண்டு விஷயங்கள் நமக்கு ஏற்படும். ஒன்று பசி, மற்றொன்று தூக்கம். பசி எப்படி தோன்றுகிறது? வயிற்றிலுள்ள குடல்பகுதி, கொழுப்பு சேகரிக்கும் பகுதி, மூளை, கண்கள், வாய் ஆகியவற்றால் பசி உருவாகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. மதிய நேரத்தில் நிலாச்சோறு உணவகத்தைப் பார்த்தவுடனே எப்படி பசிக்கிறது? நீங்கள் அந்த உணவகத்தைப் பார்க்கிறீர்கள். அங்கு வடை, போண்டா தட்டில் இருக்கிறது. பல்வேறு நிறங்களில் உள்ள உணவுகளை அங்குள்ள மக்கள் வேகமாக அள்ளி சாப்பிடுகிறார்கள். இதைப்பார்க்கும் கண்கள் மூளைக்கு சிக்னல் கொடுக்க, மூளை வயிற்றை சோதனையிட்டால் அங்கு உணவு இருக்கிறதா என்பது தெரிந்துவிடும். உடனே வயிற்றில் சத்தம் கேட்கத்தொடங்க, வாயில் உமிழ்நீர் சுரக்கத் தொடங்குகிறது. நீர்  உடலில் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது. தாகத்தைப் போக்குகிறது. உடலைக் குளிர்விக்கிறது. ஃபைபர்  பல்வேறு தானியங்களில் நிறைந்துள்ளது. செரிக்க கடினமானது. எனவே வயிற்றை நிறைத

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

படம்
செக்ஸ் அண்ட் ஜென் பார்க்க ஏதோ திபெத்திய த த்துவத்தை படம் வழியாக சொல்லப்போகிறார்கள் என்று பார்த்தேன். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடக்குமா? ஆபாச படம்தான் அதனை 3டியில் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். கேரள நண்பர் ஷேர் பண்ணக்கூடாது என கண்டிஷனோடு கொடுத்த படம். ஷேர் செய்யும் தமிழனின் குணத்தை மலையாளிகள் வெறுக்கிறார்களே என அங்கலாய்ப்போடு பார்த்தேன். அடுத்த நாள் ஷார்ட்ஸில் பொங்கலோ பொங்கல். படத்தின் கதை? அதுவா முக்கியம். முழுக்க நீலப்படம்தான். தழுவுகிறார்கள். நழுகிறார்கள். ஒரே காண்டம் விளம்பரத்தை இரண்டு மணிநேரம் பார்ப்பது போல இருந்தது. அதற்காக இயக்குநர்  சும்மா இருக்க முடியுமா? அவருக்குத்தான் இரண்டாம் பகுதி. முழுக்க எமோஷனல். நாயகனின் மனைவியை கூட்டிவந்து செக்சுவல் கருவிகளை வைத்து அவரது யோனியை பீட்ரூட்டாக துருவுகிறார்கள். அப்புறம் நாயகனின் அதிசக்திவாய்ந்த ஆணுறுப்பை கறிக்கதை கத்தி வைத்து சதக் செய்கிறார்கள். அப்புறம் நாயகனின் மனைவியை வெறித்தனமாக வில்லன் ரேப் செய்ய, அடுத்தது என்னாகும்? ஹீரோவுக்கு ரோஷம் வந்து... ம்ஹூம் எதுவும் நடக்காது. அவருடைய பீஸ் பிடுங்கப்பட்டதால், அரசு படைகள் வந்து