இடுகைகள்

assassin லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகப்போரின் தொடக்கம்!

படம்
  ஐரோப்பாவில் உலகப்போர் தொடங்கிய காலகட்டம் 1914 - 1918. இந்த வகையில் உலகப்போர் தொடங்கி 7 கோடிக்கும் அதிகமான படையினர் போரில் கலந்துகொண்டனர். இப்போர் நடைபெறுவதற்கான சூழல் படுகொலை ஒன்றால் உருவானது.   1914ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று, ஆஸ்திரிய ஹங்கேரிய அரசர் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டார். காவ்ரிலோ பிரன்சிப் என்ற போஸ்னியா தேசியவாதி தான் கொலைக்கு காரணம். ஆஸ்திரிய ஆட்சியாளர்களிலிருந்து, போஸ்னியாவை மீட்பதுதான் காவ்ரிலோ பிரின்சிப் சார்ந்த  பிளாக் ஹேண்ட் அமைப்பின் நோக்கம்.  பிறகுதான் செர்பியா மீது ஆஸ்திரியா - ஹங்கேரி நாடுகள் போரை அறிவித்தன. 1914ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று போர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. போரில் இரு தரப்புகள் உருவாயின. ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் ஒரு தரப்பாகவும், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி ஆகியோர் ஒரு தரப்பாகவும் மாறி போரிட்டனர்.  ஜெர்மனியைப் பொறுத்தவரை இது ஐரோப்பாவை கையகப்படுத்த சிறந்த வாய்ப்பாக நினைத்தது. எனவே, பிரான்சை தாக்க படைகளை அனுப்பியது. படைகளை பெல்ஜியம் வழியாக கொண்டு சென்றது. ஆனால் பெல்ஜியம், போரில் நடுநிலை வகிக்க நினைத்தது. எனவே, ஜெர்ம