இடுகைகள்

உயிர்பலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதாளச்சாக்கடைகளின் மூடி வட்டமாக இருப்பது ஏன்? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
                  கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசிப்பது ஆபத்தானதா ? கார்பன் உள்ள பொருட்களை எரித்தால் உருவாகும் வாயுவின் பெயர்தான் கார்பன் மோனாக்சைடு . மோசமான வாயுக்கள் சுவாசிக்க தடுமாற்றம் தரும் வாசம் வரும் . கார்பன்மோனாக்சைடை ஒருவர் சுவாசிக்கும்போது அதனை அறிய முடியாது . காரணம் , இதற்கு நிறம் . வாசனை கிடையாது . இந்த வாயுவால் நிறைய மக்கள் அமெரிக்காவில் இறந்துள்ளனர் . அமெரிக்காவில் இந்த வாயுவை தற்செயலாக சுவாசித்து நிறைய மக்கள் இறப்பை எதிர்கொண்டுள்ளனர் . அமெரிக்காவில் இப்படி ஆண்டுதோறும் 170 பேர் இறந்துள்ளனர் . சிலர் இதனை தற்கொலைக்கும் பயன்படுத்துகின்றனர் . இன்று தயாரிக்கப்படும் கார்கள் பலவும் 70 சதவீதம் கார்பன் மோனாக்சைடை குறைத்து வெளியிடுகின்றன . மரங்களை வெட்டி எரிப்பது , எரிவாயுவில் இயங்கும் ஜெனரேட்டர்கள் ஆகியவை கார்பன் மோனாக்சைடுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன . ஒருவர் இந்த வாயுவை சுவாசிக்கும்போது அவருக்கு சுவாசிப்பது கடுமையாகும் . ரத்தவோட்டத்தில் ஆக்சிஜனை விட எளிதாக இந்த வாயு கலப்பதால் , உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையாகும் . இதன் விளைவாக , குமட்டல் , தலைவலி ஏற்

மலமள்ளும் தொழிலாளர்களை அதிகரித்த ஸ்வட்ச் பாரத் அபியான்!

படம்
sanrangindia பாதாளச் சாக்கடைகளை மனிதர்கள் சுத்தம் செய்வது இந்தியாவில் இன்னும் முக்கியப் பிரச்னையாகவே இருக்கிறது. இத்தொழிலை செய்பவர்கள் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் அரசும் கண்டுகொள்வதில்லை. இதற்கான இயந்திரங்களை பல்வேறு அரசு அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் கண்டுபிடித்தாலும் அதனை வாங்குவதற்கு அரசு முன்வருவதில்லை. 1993இல் சாக்கடைகளை மனிதர்கள் வைத்து சுத்தம் செய்யக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பை பிப்ரவரி 1 அன்று நிதி அமைச்சர் மக்களவையில் அறிவித்தார். ஆனால் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியாவெங்கும் 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 119 பேர் இறந்துள்ளனர். ஆனால் இச்சட்டம் இன்னும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறைக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ.. அதுபற்றி சில தகவல்களைப் பார்ப்போம். 2013ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் மனிதக்கழிவுகளை அகற்றுவது, சாக்கடைகளை சுத்தம் செய்வது போன்றவற்றில் மனிதர்களை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்