இடுகைகள்

சோலார் பூங்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2022இல் நடைமுறைக்கு வரும் பசுமைத்தீர்வுகள்!

படம்
  பசுமைத் தீர்வுகள் 2022 உலகம் முழுவதும் பசுமை ஆற்றல் சார்ந்த கண்டுபிடிப்புகள் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் கவனத்தைக் கவரும் விதமான புதுப்பிக்கும், மாசுபாடு இல்லாத ஆற்றல் சார்ந்த தீர்வுகள், தொழில்நுட்பங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.  சோலார் ஆற்றல் தமிழ்நாட்டிற்கு,  அமெரிக்காவின் உலக மேம்பாட்டு நிதி நிறுவனம்(DFC), சோலார் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. 3.3 ஜிகாவாட் அளவுக்கு மின்சாரத்தை தயாரிக்கும் திறனை நிதியுதவி மூலம் அரசு பெற வாய்ப்புள்ளது. சோலார் பேனல்களை அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் பெருமளவு உருவாக்குவதுதான் திட்ட நோக்கம்.  இந்திய அரசு, இந்திய உள்நாட்டு சோலார் பேனல் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகையாக 4,500 கோடி ரூபாயை  ஒதுக்கியுள்ளது. அரசின் ஊக்கத்தொகை, வரிகளை குறைத்தது ஆகியவை காரணமாக நடப்பு ஆண்டில் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.  பசுமை நிதி ஐரோப்பாவில் மாசுகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஜெர்மன் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுனம் குறைந்த வட்டியிலான கடனை வழங்குகிறது. இதன் காலம் மூன்று ஆண்டுகள். இப்படி சூழலைக் காக்க  வழங