இடுகைகள்

வினோத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வான்வெளி பறவைகளே, சுதந்திரமாக பறந்து செல்லுங்கள்!

படம்
  வினோத் அண்ணனின் வீட்டில் கிடைத்த கையேடு. ஈஷாவின் பசுமைக்கரங்கள் அமைப்பு, கையேடு தயாரிப்பில் பங்களித்துள்ளது. இதை இரவல் வாங்கி மாணவர் இதழில் தொடரைத் தொடங்கினோம். இதன் வடிவம் இப்படி இருக்கலாம் என தலைமை வடிவமைப்பாளர்  ஐடியாக்களை சொன்னார். எளிமையாக புரியும்படி இருக்கவே சரி என அதற்கேற்ப பேசி தீர்மானித்து எழுத தொடங்கினோம்.  பறவைகள் பற்றிய தொடரில் பிரச்னை என்னவெனில் அதை எழுதுபவர்கள் மட்டுமல்ல தலைமை உதவி ஆசிரியராக உள்ளவருக்கும் அடிப்படையான அறிவு அவசியம். மாணவர் இதழில் அப்போது அப்பதவியில் இருந்தவர் கையாலாகாதவர். தாய் இதழில் அரசியல் கிசுகிசுக்களை எழுதி வந்த டவுசர் கூடார ஆள். தொடரை எழுதி முடித்தால் போதாது என அதை அவர் அருகில் நின்று வைவா கொடுக்கும்படி ஆயிற்று. தலைமை வடிவமைப்பாளர் அலுவலகத்தில் தினமும் சண்டை நடந்தால் நன்றாக இருக்கும் என வெளிப்படையாகவே கூறியவர். தன்னைத்தானே மாணவர் இதழ் ஆசிரியர் என நினைத்து அதிகாரம் செய்யத் தொடங்கினார். இவரும் டவுசர் பாயும் நண்பர்களானார்கள்.  பறவைகளைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை கவனிக்க வைக்கவேண்டுமென தொடங்கிய முயற்சியை, மேற்சொன்ன ...

தங்குமிடம் ஏதுமில்லை - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  தங்குமிடம் ஏதுமில்லை 6.1.2022 அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நான் நேற்று திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். அதற்காக அங்குள்ள நண்பர் வினோத்திற்கு போனில் அழைத்தேன். அப்போது நான் அவரது வீட்டில் தங்கிவிட்டு வந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது வீட்டில் ஏற்கெனவே இரண்டு விருந்தாளிகள் இருக்கிறார்கள் என்று கூறினார். ‘’முன்னமே தகவல் சொல்லிவிட்டு, அங்கு வந்தால் தங்கும்படியான அறையைத் தயாரித்து வைக்கலாம்’’ என்று சொன்னார். நான் அதை மறந்துவிட்டேன். வீடு, அவர்களுக்கும் சேர்த்து வேண்டுமே? அவர்களது குடும்ப உறுப்பினர்களே நான்கு பேர் ஆகிவிட்டனர். இனிமேல் தனியார் விடுதியில் தங்கிவிட்டு வினோத் அண்ணனைப் பார்த்துவிட்டு வரவேண்டும். இனியும் அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என நினைத்துள்ளேன். சென்னையில் மெல்ல நோய்க்கட்டுப்பாடு இறுகி வருகிறது. வேலையை செய்துவிட்டால் வேறு எங்காவது போய்விட்டு வரலாம் என நினைத்துள்ளேன். ஆபீஸ் வேலையை முடித்துவிட்டால், சொந்த வேலைகளை செய்துகொண்டிருக்கலாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைக்கிறேன். இயற்கை சார்ந்த நூல்களைப் படிக்கலாம். அத்துறை சார்ந்த செயல்...

திருவண்ணாமலையில் சுமைதாங்கி யாருமில்லை!

படம்
  பயணம் 6.1.2022 அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நான் நேற்று திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். அதற்காக அங்குள்ள நண்பர் வினோத்திற்கு போனில் அழைத்தேன். அப்போது நான் அவரது வீட்டில் தங்கிவிட்டு வந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது வீட்டில் ஏற்கெனவே இரண்டு விருந்தாளிகள் இருக்கிறார்கள் என்று கூறினார். ‘’முன்னமே தகவல் சொல்லிவிடு அங்கு வந்தால் தங்கும்படியான அறையைத் தயாரித்து வைக்கலாம்’’ என்று சொன்னார். நான் அதை மறந்துவிட்டேன். வீடு, அவர்களுக்கும் சேர்த்து வேண்டுமே? அவர்களது குடும்ப உறுப்பினர்களே நான்கு பேர் ஆகிவிட்டனர். இனிமேல் தனியார் விடுதியில் தங்கிவிட்டு வினோத் அண்ணனைப் பார்த்துவிட்டு வரவேண்டும். இனியும் அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என நினைத்துள்ளேன். சென்னையில் மெல்ல நோய்க்கட்டுப்பாடு இறுகி வருகிறது. வேலையை செய்துவிட்டால் வேறு எங்காவது போய்விட்டு வரலாம் என நினைத்துள்ளேன். ஆபீஸ் வேலையை முடித்துவிட்டால், சொந்த வேலைகளை செய்துகொண்டிருக்கலாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைக்கிறேன். இயற்கை சார்ந்த நூல்களைப் படிக்கலாம். அத்துறை சார்ந்த செயல்பாட்டாளர்களை பற்றி...