இடுகைகள்

மருத்துவம்- தடுப்பூசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோவிட் -19 தொற்றை அழிப்பதே இப்போதைக்கு முக்கியம்! - சேத் பெர்க்லி

படம்
heartfile டாக்டர் சேத் பெர்க்லி கவி நிறுவனத்தின் இயக்குநர்- கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்துடன் இணைந்து மருந்து கண்டுபிடிக்க முயன்று வருகிறார். கோவிட் -19 நோய்த்தொற்றை தடுப்பதற்கான முயற்சி எப்படி சென்றுகொண்டிருக்கிறது? தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான பணியில் அனைத்து நாடுகளையும் இணைத்து பணி செய்வதாக கூறுகிறீர்கள். அது சாத்தியமா? சாதாரணமாக ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. அதனை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி வணிகரீதியில் பயன்படுத்த நமக்கு பதினைந்து ஆண்டுகள் தேவைப்படும். பல்வேறு நாடுகளும் தமக்குள் ஆராய்ச்சி தகவல்களை பகிர்ந்து கொண்டு செயல்படுவதால் பதினெட்டு மாதங்களில் இதற்கான மருந்துகளை நாம் கண்டுபிடித்துவிட முடியும். எங்களது கவி நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து எபோலா நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் உதவியிருக்கிறோம். மேலும் பல்வேறு சுகாதார திட்டங்களில் நாங்கள் அவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். எங்களது சுதந்திரமான செயல்பாட்டிற்காக தடுப்பூசி பத்திரங்களை வெளியிடுகிறோம். உலக தடுப்பூசி நிதிவசதி நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு தன்னார்வலர்களின் நிதியுதவியையும் ப

மலேரியாவுக்கு புதிய மருந்து!

படம்
மலேரியாவுக்கு சிந்தடிக் ஊசி ! வேதிப்பொருட்களால் செயற்கைமுறையில் தயாரான சிந்தடிக் தடுப்பூசி இவ்வாண்டின் இறுதியில் மனிதர்களின் மீது சோதிக்கப்படவிருக்கிறது . Plasmodium falciparum எனும் ஒட்டுண்ணி ஏற்படுத்தும் மலேரியாவை இந்த ஊசிமருந்து தடுக்கிறது . தற்போது கொலம்பியா மற்றும் ஆப்பிரிக்காவின் கானாவில் இச்சோதனையை ஆராய்ச்சியாளர் மானுவேல் எல்கின் படாரோயோ முரில்லோ , அவரது மகன் அல்ஃபோன்ஸோ ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர் . வேதிப்பொருட்கள் மூலம் ரெடியாகும் இந்த செயற்கை ஊசி மருந்து வளரும் நாடுகளுக்கு வரப்பிரசாதம் . குளிர்சாதன முறையில் மருந்தை பாதுகாக்க அவசியமில்லை . Plasmodium vivax எனும் ஒட்டுண்ணி இந்தியாவில் மலேரியாவுக்கு பரவக் காரணம் . 1987 ஆம் ஆண்டு FIDIC   அமைப்பைச் சேர்ந்த மானுவேல் , தயாரித்த சிந்தடிக் மருந்தை உலகசுகாதார நிறுவனம் ஏற்கவில்லை . கடந்தாண்டு மட்டும் உலகின் 90 நாடுகளைச் சேர்ந்த 216 மில்லியன் மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 2016 ஆம் ஆண்டு மலேரியாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரம் . மருந்தோடு சுகாதாரத்தையும் பராமரிப்பது அவசிய