இடுகைகள்

அமர்த்தியா லகிரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடுப்பூசி விலை நிர்ணயித்தல் விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்துவிட்டது! - அமர்த்தியா லகிரி

படம்
                அமர்த்தியா லகிரி பேராசிரியர் , பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் பொதுமக்கள் மத்திய அரசின் தடுப்பூசி திட்டம் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் . ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசிகளை மாநிலங்கள் பெறும்படி மத்திய அரசு உத்தரவிட்டது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது . இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? இந்தியாவின் தடுப்பூதி திட்ட முறை கடுமையான தேக்கத்தை சந்தித்துள்ளது . தொடக்கத்திலேயே இந்திய அரசு தேவையான தடுப்பூசிகளை தயாரிக்க ஆர்டர் கொடுக்கவில்லை . இந்தியாவுக்கு இரண்டு பில்லியன் டோஸ்கள் மருந்து தேவை . இதில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 12 சதவீதத்தினர் மட்டுமே முதல் டோஸ் மருந்தைப் பெற்றுள்ளனர் . அரசு இப்போதுதான் கோவிஷீல்டு மருந்திற்கான நூறு மில்லியன் டோஸ் ஆர்டர்களை அளித்துள்ளது . சீரம் இன்ஸ்டிடியூட்டின் மருந்து தயாரிப்புத் திறன் 700 மில்லியன் டோஸ்களாக உள்ளது . பாரத் பயோடெக் நிறுவனத்தின் திறன் 150 மில்லியன் டோஸ்களாக உள்ளது . இங்கு கூறியிருப்பது நிறுவனங்களில் ஆண்டு தயாரிப்பு . ஆனால் மத்திய அரசு பற்றாக்குறையைப் போக்க மருந்துகளை இறக்குமதிசெய்வதற்கான முயற்