இடுகைகள்

நேர் காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர் காணல்

நேர் காணல் ''சங்பரிவாரின் கவனம் மாறிவிட்டது; அவர்கள் முஸ்லீம்களின் மாறுபட்ட எதிர்வினையினை அறிவார்கள்'' பாம்பே கத்தோலிக்க சபையின் முன்னாள் தலைவரான டால்பி டி சூஸா , தேவாலயங்கள், பள்ளிகள் மீது நடக்கும் தாக்குதல்கள் தனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை என்றும், இவை வாஜ்பாய் அரசின் கீழும் நடந்தவைதாம் என்கிறவர், ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பியின் வெற்றியின் வழியே இந்துக்களின் நாட்டினை அமைக்க முயலும் வழி முறையே இது என்று ஆல்கா டெல்லிஸிடம் கூறுகிறார்.                                                                 ஆல்கா டெல்லிஸ் தமிழில்: ரிச்சர்ட் மஹாதேவ் தேவாலயங்கள் மீதான தாக்குதல் மற்றும் மேற்கு வங்கத்தில் நடியா மாவட்டத்திலுள்ள கங்னாபூரில் கன்னியாஸ்த்ரீ மீதான வன்முறைகள் கத்தோலிக்க சமூகத்தை பயமுறுத்தியுள்ளது என்று முன்னாள் காவல்துறை அதிகாரி ஜூலியா ரிபெய்ரா கூறியிருக்கிறார். இனக்குழுவின் தலைவர் என்ற முறையில் இவ்விவகாரத்தில் உங்கள் பார்வை என்ன? இந்த தாக்குத