இடுகைகள்

ஃபெட்டிஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயக்குநரின் ஃபெட்டிஷ் பேன்டசிகளைக் கொண்ட ஆள்மாறாட்டக்கதை!

படம்
        அல்லரி புல்லோடு நிதின், திரிஷா, ரதி இயக்கம் கே ராகவேந்திர ராவ் பெரிய தொழிலதிபர், அவரின் எதிரிகளால் விபத்துக்குள்ளாக்கப்படுகிறார். இதனால் அவரின் மூத்த மகள் வெளிநாட்டிலிருந்து நிறுவனத்தைக் கவனித்துக்கொள்ள வருகிறாள். அவள், நிறுவனத்திற்கு விசுவாசமான மேலாளர் நாராயண ராவ் என்பவரை தவறாகப் புரிந்துகொண்டு பணிவிலக்கம் செய்கிறாள். இதற்கு நிறுவனத்திலுள்ள சதிகாரர்களே காரணம். மேலாளரின் மகன், எதிரிகளின் சதிகளை முறியடித்து திரிஷாவின் நிறுவனத்தை எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை. இரண்டு நாயகிகள் என்பதால், ஒரு நாயகன் ஆந்திராக்காரர், பாலு. பொறியாளர். இன்னொருவர், தெலங்கானாக்காரர், ராஜூ. ரௌடி. படத்தில் திரிஷா, ரதி என இரண்டு பாத்திரங்களுமே லூசுத்தனமானவை. பாலு, ராஜூ ஆகிய பாத்திரங்களை சார்ந்து அண்டி வாழ்பவை. எனவே இவர்கள் சார்ந்த காட்சிகள் எல்லாவற்றிலும் நாயக துதியே அதிகம். இயக்குநர் ராகவேந்திர ராவ், நாயகியின் உடலில் எண்ணெய் ஊற்றுவது, பழங்களை வயிற்றில் உருட்டுவது, தொப்புளில் தண்ணீர் ஊற்றுவது என பலவித ஃபெட்டிஷ்களை செய்வார். இந்த சோதனைக்கு இப்படத்தில் ஆளாகுபவர், நடிகை ரதி. அவரின் வயிற்...

இலியானாவின் இடுப்பில் சித்தார்த் ஆடும் ஆட்டம்!

படம்
        இலியானாவின் இடுப்பில் சித்தார்த் ஆடும் ஆட்டம்! ஆட்டா சித்தார்த், இலியா இசை தேவி ஶ்ரீபிரசாத் அமைச்சரின் மகன், கல்லூரி செல்லும் இளம்பெண்ணை வல்லுறவு செய்து சாலையில் கொன்று வீசிவிட்டு செல்கிறான். அதற்கான நியாயத்தை நாயகனும், நாயகியும் சேர்ந்து பெற்றுத் தருகிறார்கள். ஆட்டா என்றால் மைதா கலந்ததா, கோதுமை மட்டுமே என்று கேட்காதீர்கள். ஆட்டம். நாயகன் ஆடுகிற ஆட்டம். கடைசி பத்து நிமிடம் மட்டும் நாயகனுடன். மீதி நேரம் எல்லாம் நாயகியுடன். தயாரிப்பாளர் எம்எஸ் ராஜூவே கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார். அதனால் படம் சிறப்பாக இருக்கிறது என நினைத்துவிடவேண்டும். திரைக்கதை இலியானாவின் மார்பு, தொப்புள், தொடை என தொடர்ச்சியாக பயணித்துக்கொண்டே இருக்கிறது. கீழே இறங்கவே இல்லை. படத்தின் கதை, திரைக்கதையை எல்லாம் விட்டுவிடுங்கள். பாடல்களில், நாயகியை எந்தளவு உடையை உரிக்க முடியுமோ அந்தளவு உரித்து காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். பிறகு, இலியானவை நடிக்கவா புக் செய்ய முடியும்? டைப்காஸ்ட்தான். இலியானாவும் சாங்கோபாங்கோவாக இழைந்திருக்கிறார். படத்தின் கதை? சித்தார்த், சினிமா தியேட்டர் ஆபரேட்டரின் மகன்....