2020 இல் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய 5 விஷயங்கள்!
2020இல் இந்தியா டி.சிவக்குமார், குழுமத் தலைவர் ஆதித்ய பிர்லா குழுமம் கல்வி! நாம் மதிய உணவத்திட்டத்தில் நிறைய புதுமைகளை செய்திருக்கிறோம். இதனால் 96.5 சதவீத மாணவர்கள் மதிய உணவைப் பெறுகிறார்கள். இதேபோல எதிர்கால சூழல்கள், சவால்களை சந்திக்க ஆசிரியர்களும் தயாராக அவர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம். ஆசிரியர்கள் தம் வாழ்க்கை முழுவதும் கற்பவர்களாக இருந்து மாணவர்களுக்கு வழிகாட்டுவது அவசியம். வளர்ந்து தொழிலதிபர்களாக, வாழ்வில் சிறந்த மனிதர்களாக உள்ளவர்கள் அனைவரும் தங்களுக்கு முன்மாதிரியாக கூறுவது ஆசிரியர்களை என்பதை மறந்துவிடாதீர்கள். ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும் அரசு அதிகாரிகளை மக்கள் சந்திக்க முடியாத தடைகள் நிறைய உள்ளன. மனதளவிலும், நடைமுறையிலும்தான். நாம் அவற்றைக் களைந்தால்தான் மக்களின் சிந்தனைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றை செயலாக்கம் செய்ய முடியும். 2000க்கும் மேல் பிறந்தவர்கள் இனி செயல்படுவது முழுக்க இதை நோக்கி இருக்கவேண்டும் என நினைக்கிறேன். கூட்டாளிகள் தேவை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பாக செயற்படும் நிறுவனங்கள் நிறைய உள்ளன. இவை உலகளவில் சரியான நிறுவ