இடுகைகள்

மார்க்சியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பல்லடுக்கு கொண்ட இந்தியாவை பதிவு செய்தவர் -சுமித் சர்க்கார் -அஞ்சலிக் கட்டுரை

## அறிஞரின் விடைபெறல்: வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார் (1939–2026) இந்திய வரலாற்று ஆய்வின் களத்தில் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த மார்க்சிய வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார், 2026 ஆகஸ்ட் 13 அன்று டெல்லியில் காலமானார். அவரது வயது 87. மாத்திரமல்ல, அவர் ஒரு தலைமுறை வரலாற்று மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், இந்திய தேசிய இயக்கத்தைப் புரிந்துகொள்ளும் முறையிலேயே ஒரு புரட்சியை ஏற்படுத்தியவருமாவார். ### வாழ்க்கைக் குறிப்பு 1939ஆம் ஆண்டில் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் சுஷோபன் சர்க்காருக்கு மகனாகப் பிறந்த சுமித் சர்க்கார், கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றார். ஆக்ஸ்போர்டின் வுல்ஃப்சன் கல்லூரியில் பிந்தைய முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டார். கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும், பர்த்வான் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், 1974 முதல் 2004 வரை டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்; பின்னர் மதிப்புறு பேராசிரியராக (Professor Emeritus) உயர்வு பெற்றார். அவரது ...

மார்க்சியம் எழுத்தாளர்களை, படைப்புகளை எப்படி பார்க்கிறது?

 மார்க்சியமும் இலக்கியமும் ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் கட்டுரைகள் இடதுசாரி அரசியல் தலைவரான ஈஎம்எஸ் நம்பூதிரிபாட், எழுதியுள்ள நூல். இந்த நூலில் அவர் மார்க்சியத்தில் உள்ள எழுத்தாளர்கள், அவர்களின் தத்துவப்பின்புலம், படைப்பு, கலை சமுதாயத்திற்காகவே, சுயமான உணர்வு பிரதிபலிப்புக்காகவா என விரிவாக ஆராய்கிறார்.  மலையாளத்தில் தோழர் ஈஎம்எஸ் புகழ்பெற்ற எழுத்தாளர். மாற்று கருத்தியல் கொண்ட பத்திரிகளாக இருந்தாலும் கூட அவரிடம் கட்டுரைகளை வாங்கி பதிப்பிக்க தவறுவதில்லை என்ற தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் கூறினார். அப்படியான பாங்கு தமிழில் கிடையாது. இங்கு பார்ப்பன ஊடகங்கள் அவர்களுக்கு வசதியான ஆட்களை வைத்து கட்டுரை எழுத வைக்கின்றன. திஜானகிராமனை படித்து தனிப்பட்ட ரீதியில் ஊக்கம் பெற்றவர்களும் திரைப்பட நடிகர்கள் காலையில் இட்லிக்கு என்ன தொட்டுக்கொள்கிறார் என கிசுகிசு எழுதி பிழைக்கும் நிலை... என்ன சொல்வது? மொத்தம் ஐந்து கட்டுரைகளில் எப்படி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை பார்ப்பன அரசியல் சக்திகள் கலைத்து, தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். எழுத்தாளர்களின் படைப்புகள் அரசியலில் பாதிப்பு ஏற்படுத்தாமல் போனது என்று குறிப...

பசுமைக் கட்சிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள்

படம்
ஐரோப்பாவில் தோன்றிய பசுமைக்கட்சிகள் தொடக்கம் முதலே இடதுசாரி பாதையைப் பின்பற்றத் தொடங்கின. அங்கு, இடதுசாரிகள் போல தோற்றமளித்த மார்க்சிய அமைப்புகள், சமூக ஜனநாயக கட்சிகள், மைய இடதுசாரி கட்சிகளைப் பின்தொடரவில்லை. ஜெர்மனியின் புகழ்பெற்ற சூழல் சோசலிசவாதி இருந்தார். அவர் பெயர், ரூடோல்ஃப் பாஹ்ரோ. 1981ஆம் ஆண்டு, ஆல்டர்நேட்டிவ் இன் ஈஸ்டர்ன் யூரோப் என்ற நூலை எழுதினார். பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார். அவருக்கு ஜெர்மனி நாட்டை சூழல் சோசலிச பாதையில் கொண்டு செல்ல ஆர்வம் இருந்தது என இ பி தாம்சன் குறிப்பிடுகிறார். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கோர்ஸ், இகோலஜி ஏஸ் பாலிடிக்ஸ் (1980) என்ற நூலை எழுதினார். பொருளாதார வளர்ச்சியால் சூழல் மாசுபாடு ஏற்படுவதைப் பற்றிய கவலையை நூலில் வெளிப்படுத்தியிருந்தார். 1960ஆம் ஆண்டு, டேனி கோஹ்ன் பென்டிட், அப்சொல்யூட் கம்யூனிசம்- தி லெப்ஃட் விங் ஆல்டர்நேட்டிவ் என்ற நூலை எழுதினார். 1995ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரான ஆலைன் லிபிட்ஸ் க்ரீன் ஹோப்ஸ் என்ற நூலை எழுதினார். நூலில், மரபான இடதுசாரி சிந்தனையை மறுத்து தன் கருத்துகளை எழுதியிருந்தார். சூழலியலுக்கு செல்ல இடத...