இடுகைகள்

ஹிஸ்புல்லா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது! - ரோன் மால்கா, இஸ்ரேலிய தூதர், இந்தியா

படம்
            ரோன் மால்கா இஸ்ரேல் தூதர் , இந்தியா     இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்துள்ளது . இதனை எப்படி அறிந்தீர்கள் ? எங்களது அமைப்பு மிகவும் வேகமாக தகவல்களை அறியக்கூடியது . அதனால் குண்டுவெடிப்பு நடந்தவுடனே அதிகாரிகளிடமிருந்து எனக்கு தகவல் கிடைத்துவிட்டது . இப்படி நடந்திருப்பதால் நாங்கள் விழிப்புடனும் , அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு தயாராகவே இருக்கிறோம் . கடந்த சில நாட்களாகவே நாங்கள் பல்வேறு மிரட்டல்களை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறோம் . இந்த வெடிகுண்டு மூலம் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் யூகித்துவிட்டோம் . எனவே தேவையான முன்தயாரிப்பு நடவடிக்கைகளை எடுத்து விட்டோம் உங்களுக்கு வந்த மிரட்டல்களை பற்றி சொன்னீர்கள் . அதனை விரிவாக சொல்ல முடியுமா ? இவையெல்லாம் இஸ்ரேல் தொடர்புடையதுதான் . நாங்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் . இதனால் ஈரான் அரசு , லெபனானின் ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளிடமிருந்து எங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன . நாங்கள் எங்கள் எதிரிகளை குறை்த்து மதிப்பிடவில்லை . நாங்கள் இவற்றை தீவிரமாகவே அண

என் அப்பாவின் வாழ்கையிலிருந்துதான் மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்! - டெரி வெய்ட், மனிதநேய செயல்பாட்டாளர்

படம்
  டெரி வெய்ட் 1987-1991 காலகட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் டெரி வெய்ட் உலகின் கவனத்தை ஈர்த்தார் . ஹிஸ்புல்லா இயக்கத்தினரால் ஐந்து ஆண்டுகள் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர் இவர் . லெபனானில் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்டவருக்கு இன்று வயது 81 ஆகிறது . உங்கள் சிறுவயது எப்படி தொடங்கியது ? நான் செஷையர் பகுதியில் பிறந்தேன் . நூற்பு ஆலை அருகே இருந்த ஸ்டைல் என்ற கிராமத்தில் வளர்ந்தேன் . அது தொழில்நுட்ப புரட்சியின் தொடக்க காலம் . சாமுவேல் கிரெக் ஊரக தொழில்துறையை உருவாக்கி வந்தார் . பின்னர் அந்த தொழிற்சாலைகள் கைவிடப்பட்டன . இன்று அது அருங்காட்சியமாகி உள்ளது . உங்கள் அப்பா காவல்துறை அதிகாரி அல்லவா ? அவரது சம்பளத்திற்கு நாங்கள் நல்ல வீட்டில்தான் வாழ்ந்தோம் . அப்பாவின் குறைவான சம்பளத்தில் பெரிய வீடுதான் அது . அங்கேயே தோட்டமும் இருந்தது . நாங்கள் எங்கள் வீட்டிற்கான பழங்கள் , காய்கறிகளை விளைவித்துக்கொண்டோம் . சில சமயங்களில் குற்றவாளிகளை விசாரணை செய்யவும் வீட்டின் அறைகளைப் பயன்படுத்துவார் . முடிந்தவரை அங்கு அமைதி நிலவுமாறு