இடுகைகள்

சைக்போபாத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னம்பிக்கை இல்லாதவர்களை தாக்கும் சைக்கோபாத்கள்!

படம்
  அசுரகுலம்   5 மனமென்னும் இருட்குகை 1.0   சைக்கோபாத்களுக்கு சொற்கள், வாக்கியங்கள் தெரியுமே ஒழிய அதன் அர்த்தம் தெரியாது. அவர்கள் முன் மரணம் என்று எழுதி வைத்தாலும் அதன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தெரியாது. நாம் கண் மருத்துவமனையில் பல்வேறு வேறுபட்ட எழுத்துகளை பார்த்து ஒவ்வொன்றாக சொல்லுகிறோம்.   அதன் அடிப்படையில் கண் பார்வை மங்கலை அறிகிறார்கள். ஆனால் சொல்லும் வார்த்தையில் ஒருவருக்கு அதன் பொருளே தெரியாது என்றால் என்ன செய்வது? இப்படி குற்றங்களைச் செய்துவிட்டு அது ஒன்றும் குற்றமல்ல என்று சொல்லும் ஆட்களை எப்படி பெண்கள் காதலிக்கிறார்கள், நிறையப் பேர் காதல் கடிதங்களை எழுதுகிறார்கள். பொதுவாக உலகமெங்கும் தீவிரவாத செயல்கள், கொலைகளைச் செய்பவர்களை   அந்த காரணங்களுக்காக நிறையப் பேர் விரும்புகிறார்கள். அதாவது, அதன் மூலம் தங்களை வேறுபடுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். இல்லாதபோது நிஜத்தை உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். சிலர், தங்கள் மனதில் ஆண் என்றால் இப்படித்தான் எதற்கும் பயப்படாமல் இருக்கவேண்டும். அவன்தான் ஆண்மகன் என் நினைக்கிறார்கள். அதாவது, முத்துவீரன் நண்பர்களைக் காப்பாற்ற துப்பாக

சைக்கோபாத்கள் சமூகத்திற்கு அவசியமா?

படம்
        சைக்கோபாத்கள் தேவையா ? வாழ்க்கை விக்ரமன் படம்போல நல்லவர்களாக நிறைந்திருந்தால் நன்றாக இருக்கும் . எதற்கு எதிர்மறையான குணங்கள் உருவாகின்றன . இவற்றின் மொத்த உருவமாக மனிதர்கள் தெற்கு சமூகத்தில் உருவாகி பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள் . இவர்கள் பிறக்காமலிருந்தால் நமக்கு எந்த இழப்பும் இல்லை என்று கூட பலரும் நினைப்பார்கள் . இந்த கேள்வியை ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொண்டால் சாதாரண தந்தி படிக்கும் வாசகர்கள் போல பொதுக்கருத்துப்படி கருத்துகளை கூறமாட்டார்கள் என உறுதியாக கொள்ளலாம் . இதில் மதரீதியான சிந்தனை , புனைவு ரீதியான சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாக கொள்ள முடியாது . ஒருவகையில் பரிணாம வளர்ச்சிப்படி ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீய எண்ணங்கள் உருவாகியிருக்குமா ? இதன் பின்னணியில் மரபணுக்கள் கூட இருக்கலாம் . பன்முகத்தன்மை கொண்ட கலாசாரப்படி இன்று அனைத்து நாடுகளிலும் இனக்குழுக்களிலும் கூட 2 சதவீத மக்கள் இப்படி உளவியல் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர் . பெற்றோர்களின் கண்டிப்பு , வன்முறை , அவமானப்படுத்தல் , வன்முறை , வல்லுறவு ஆகியவற்றின் காரணமாக சைக்கோபாத