இடுகைகள்

சல்மான் ருஷ்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 நிறைவுப்பகுதி - ஜெரோதா நிதின் காமத், சசிதரூர், சல்மான் ருஷ்டி, நந்தன் நீல்கேனி

படம்
  சல்மான் ருஷ்டி, எழுத்தாளர் சசிதரூர், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தொழில்நுட்ப ஆலோசகர் நந்தன் நீல்கேனி நிதின் காமத், ஜெரோதா ஓப்பன் மைண்ட்ஸ் 2023 சல்மான் ருஷ்டி 76 எழுத்தாளர் இந்தியாவை மையப்படுத்திய விக்டரி சிட்டி என்ற நாவலை வெளியிட்டார். நியூயார்க்கின் சட்டாகுவா என்ற இடத்தில் நூல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தீவிரவாதி ஒருவனால் கடுமையாக தாக்கப்பட்டார். ஈரான் நாட்டின் அயதுல்லா கோமெய்னி என்ற மத அடிப்படைவாத தலைவரால் தூண்டுதல் பெற்ற ஆள்தான் தாக்குதலுக்கு காரணம். சல்மான் ருஷ்டி. தனது கற்பனைக்கு கொடுத்த பெரிய விலை இத்தகைய தாக்குதல் என கூறலாம். விக்டரி சிட்டி நாவல், விஜயநகர பேரரசரைப் பற்றிய புனைவை மையமாக கொண்டது. இதற்கு முன்னர், மிட்நைட் சில்ரன் என்ற ஒரு நாவலை இந்தியாவின் சுதந்திரத்தை மையமாக வைத்து எழுதினார் ருஷ்டி. மத அடிப்படைவாதிகளை தூண்டிவிடும் அளவுக்கு கற்பனை வளம் கொண்ட எழுத்துக்கு சொந்தக்காரர். மாய அழகு கொண்ட எழுத்துக்களால் பேரரசர்கள் மறைந்துவிட்ட உலகிலும் புகழ்பெற்று பேசப்படுகிறார் ருஷ்டி. எதிர்காலத்திலும் அவரது நாவல்கள் புகழ்பெற்று விளங்கும் என்பதை மறுக்க முடி

பெருந்தொற்று காலத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பாப்புலிச தலைவர்கள்! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
                          புத்தகம் புதுசு ! லாங்குவேஜஸ் ஆப் ட்ரூத் சல்மான் ருஷ்டி பெங்குவின் 2003 இல் இருந்து 2020 ஆம் ஆண்டு வரையில் எழுதப்பட்ட பல்வேறு விஷயங்களை நூல் கொண்டுள்ளது . இந்த காலகட்டங்களி்ல் நடைபெற்ற கலாசார மாற்றங்களை பேசுகிறது . கதை சொல்லுவதை இயல்பாக தனது எழுத்தில் இயல்பாக கொண்டிருப்பதால் இந்நூலை படிக்கும் அனுபவம் சிறப்பாக உள்ளது . டூம் நியால் ஃபெர்குஷன் பெங்குவின் உலகம் முழுக்க செயல்படும் பாப்புலிச தலைவர்கள் , பெருந்தொற்று காலத்தில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி மக்களை காக்கமுடியாமல் தடுமாறி வருகின்றனர் . இந்த நிலை ஏற்பட்டது எப்படி ? சில நாடுகள் மட்டும் சார்ஸ் , மெர்ஸ் ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டது எப்படி என இந்த நூல் பேசுகிறது . டெவலப்மென்ட் , டிஸ்ட்ரியூபூஷன் அண்ட் மார்க்கெட்ஸ் கௌசிக் பாசு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்த நூல் எப்படி மேம்பாட்டு பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது . இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நேரடியாக பணத்தை பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் எப