இடுகைகள்

பேட்டரிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்வாகனங்களை ஆளும் ராஜராஜன் - சீனா!- எப்படி ஜெயித்தனர்?

படம்
எதிர்கால த்தை நோக்கி  பயணிக்கும் சீனா!  சீன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துரித வேகத்தில் பெருமளவு எண்ணிக்கையில் மின்வாகனங்களைத் தயாரித்து வருகின்றன. வெப்பமயமாதல் பிரச்னையோடு உலக அளவில் மாறும் டிரெண்டுகளுக்கு ஏற்ப சீனா தன்னை வேகமாக தகவமைத்து வருகிறது.  கடந்த ஆண்டில் 9,84,000 கார்களை சீனா விற்றுள்ளது. இது உலகளவில் விற்ற மின்வாகனங்களில் விற்பனையில் பாதிக்கும் அதிகமாகும். சீனாவின் ஜியான் பகுதியைச் சேர்ந்த பைட் ஆட்டோ, 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது மொபைல் போன்களுக்கான பேட்டரிகளைத் தயாரித்தது. பின்னர் மின்வாகனங்களின் விற்பனையில் இறங்கியது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் விற்ற மின்வாகனங்களின் எண்ணிக்கை 2,48,000. பாரிஸ் சூழல் ஒப்பந்தப்படி, 2018 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு காற்றிலுள்ள கார்பன் மாசைக் குறைக்கும் திட்டத்தை சீனா வகுத்தது. இதற்காக, மின்வாகனத் தயாரிப்பாளர்களுக்கு வரிச்சலுகை அளித்து உதவுகிறது சீன அரசு. மேலும் 3,42,000 இடங்களில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்டுகளையும் அமைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கை 67,000 தான். 2020இல்

மின்வாகனங்களை வரவேற்போம்!

படம்
முதல் மின் மோட்டார் சைக்கிள் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை நம்பி இருப்பது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்ற வகையில் இதை வரவேற்கலாம். தற்போது சந்தையிலுள்ள நிறுவனங்கள் இதை எதிர்கொள்ள மறுத்தாலும், பின்னாளில் நிலைமை மாறும். அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கும்போது, மின் வாகனங்கள் சந்தைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய அரசு, ஜி.எஸ்.டி. வரியிலிருந்தும் 5 சதவீதம் விலக்கு அளித்துள்ளது சிறப்பம்சம்தான். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களோடு ஒப்பிட்டால், மின் வாகனங்களை தவணையில் வாங்கும் வசதிகள் என்பது குறைவுதான். ஆனால், அரசின் மானியங்கள் வழங்கப்பட்டால், மின் வாகனங்களை வாங்கும் விலை, மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. அதேசமயம், மின் வாகனச் சந்தையில் இந்தியா இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. வாகனச் சந்தையில் வேலை இழப்புகளைத் தடுக்க மின் வாகன பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது ஒரே தீர்வு. இல்லையெனில் பேட்டரி, உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இச்செயற்பாட்டையும் இந்தியா மின்வாகனச் சந்தையில் வலுவாகும்வரை