இடுகைகள்

கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது நட்சத்திரங்களை நமது வானத்திற்கும் இடமாற்றும் கவிதைகள் - யூமா வாசுகி கவிதைகள் - யூமா வாசுகி

படம்
  யூமா வாசுகி யூமா வாசுகி கவிதைகள் தன்னறம் வெளியீடு  விலை 300 யூமா வாசுகியின் கவிதைகள் ஆறு நூல்களிலிருந்து பெறப்பட்டு தொகுத்து தனி நூலாக்கப்பட்டிருக்கிறது. நூலின் அட்டைப்படம் வினோத் பாலுச்சாமியின் ஒளிப்படக்கலை மூலம் கண்ணைக் கவருகிறது. ஆலமரத்தின் கீழ் கவிஞர் யூமா வாசுகி நிற்கிறார்.   வேலைவாய்ப்பின்மை, இயலாமை , பசி, மரணம், நோய் பற்றியெல்லாம் எழுதும்போது கவிதைகளில் தனிக்கூர்மை தெரிகிறது. இதெல்லாம் கவிஞரை கடுமையாக பாதித்திருக்கிறதா என்று தெரியவில்லை. தனது மனதில் உள்ள வருத்தங்களை தமிழ்மொழியில் சாணை பிடித்து எழுதியிருக்கிறார். படிக்க படிக்க மனங்களில் ரத்தம் தெறிக்கிறது. வழிகிறது. இந்த நூல் தொகுப்பில் முக்கியமானது என நினைப்பது குழந்தைகள் பற்றிய கவிதைகள்தான். முயலை வீட்டில் வளர்ப்பதாக பொய் சொல்வது, பெண்களைப் பற்றிய ஆச்சரியத்துடன் இருந்து   மகளைப் பெற்றவுடன் கடவுளாக மாறுவது, குழந்தையை ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாற்றும்போதுகூட பயந்துவிடாதே   என்று ஆறுதல் கூறுவது, ஓவியங்களை தீட்டும் குழந்தைகளை மலர்க்கூட்டம் என வர்ணிப்பது, பேருந்தில் கையில் கிடைக்கும் குழந்தையை ஆசிர்வாதமாக   நி

கவிதைக்காரன் சந்து

படம்
கவிதைக்காரன் சந்து தீ காணும் காட்சிகளிலெல்லாம் வியாபிக்கும் பெண்களின் மென் பிம்பங்களில் வழியும் முலைகளும் இடைகளும் நெளிவு சுழிவுகளில் கண்கள் மூடி விழ எத்தனித்து பின் சுதாத்து சுற்றும் பார்க்கையில் பாயில் ஈரம் பரவி உடையில் வெள்ளை நீர்த்தாரையாய் எஞ்சி பெருகிப்பரவி இருந்தது விந்து. விறைத்த குறி அவளைப் பார்க்கும் போதே மனதில் ஒரு சிறு சலனம் குமிழிட்டு கிளம்பியது. இறுக்கமான உடைகள் விறைக்கும் குறிகளுக்கு ஒரு தடவலாய் இருந்தது. தன்னைப் பகிர குறிகளுக்கு வழி காட்டி விலைபேசிக்கொண்டு இருந்தாள் பாதி கண்களால் மீதி பேச்சினால். சுற்றிப்படரும் கண்களில் காமத்தின் வெளித்தொpயாத இளிப்பும் கெட்டவாh;த்தைகளின் சீண்டலும் ஊற்றாக பெருகத்துவங்கி இருந்தது. பேரம் படிந்து அவள் சென்ற பின்னும் சுற்றியிருந்தவா;களின் பார்வைத்தவிப்பில் சமூகத்தின் குறி சிறிது சிறிதாக விறைத்துக்கொண்டிருந்தது. உருமாறும் குதிரை மெல்லிய ஸ்பரிசங்கள் குறும்புப்பார்வைகள் தள்ளிவிட்டுக்கொண்டு எதிரெதிரே உட்காh;ந்து காய்கள் நகர்த்த தயாராக இருக்கிறோம் குதிரையை ஒரு கட்டம் நகா;த்தி சி