இடுகைகள்

தீதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழில் மாநாடு மேற்கு வங்கத்தில் கூட்டப்பட்டது மோசடியானது! ஜக்தீப் தன்கர், மேற்கு வங்க ஆளுநர்

படம்
                  ஜக்தீப் தன்கர் மேற்குவங்க ஆளுநர் மாநில அரசு உங்களை நிறைய விஷயங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டுகிறதே ? மேற்கு வங்க மாநிலம் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது . இங்கு மனித உரிமைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை . மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் , உயர்நீதிமன்ற நீதிபதி . அவர் இப்போது வெண்டிலேட்டர் வசதியுடன்தான் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறார் . அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தலாமே ? நீங்கள் கொடுக்கும் அறிக்கைப்படி செயல்படுவதாக உள்துறை அமைச்சர் கூட கூறியிருக்கிறாரே ? நான் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையை வெளிப்படையாக கூறமுடியாத நிலையில் உள்ளேன் . ஆளும்கட்சி தலைவர் உங்கள் மீது வழக்குப்பதிவதாக கூறுகிறார் . அக்கட்சியைச் சேர்ந்தவர் உங்கள் மாமா என்று வேறு அழைக்கிறார் . இதற்கு உங்கள் பதில் என்ன ? ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எந்த பதிலும் கூறவிரும்பவில்லை . நிதிஅமைச்சர் அமித் மித்ரா நீங்கள் மத்திய அரசிடமிருந்து எந்த நிதி உதவிகளையும் பெற்றுதரவில்லை என்ற

பாஜகவின் பிளவுவாத அரசியலையும் மாண்டுவிட்ட சட்டம் ஒழுங்கையும் காங்கிரஸ் மீட்கும்! ஜிதின் பிர்சாதா, மேற்கு வங்கம்

படம்
                ஜிதின் பிர்சாதா காங்கிரஸ் பொறுப்பாளர் , மேற்கு வங்கம் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து கூட்டணியை அறிவிப்பதில் தாமதம் எதற்கு ? காங்கிரஸ் இந்த முடிவில் தெளிவாக உள்ளது . நாங்கள் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் . இறுதிமுடிவை கட்சித்தலைவரான சோனியா எடுப்பார் . நாங்கள் இப்போது கட்சியில் பல்வேற கட்டரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் . நீங்கள் இப்போது எதிர்ப்பது திரிணாமூல் காங்கிரஸ் அல்லது பாஜகவையா ? இப்போது காங்கிரஸ் இரண்டு வித போட்டிகளை சமாளிக்கவேண்டியுள்ளது . ஒன்று மக்களை இனரீதியாக பிரிக்கும் பாஜக , அடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை உள்நாட்டில் ஏற்படுத்தும் திரிணாமூல் காங்கிரஸ் . பாஜக அரசு வளர்ச்சி திட்டங்கள் பற்றி கவலைப்படாமல் பிரவினை அரசியலை நாட்டில் விரிவுபடுத்தி வருகிறது . இதனால் சுகாதாரம் , கல்வி , அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இன்றி உள்ளன . இப்போது தேர்தல் பிரசாரத்தில் கூட குடியுரிமைச்சட்டம் , தேசிய குடியுரிமை பதிவேறு பற்றி விவகாரங்கள் பேசப்படுகின்றன . இதில் காங்கிரசின் நிலை என்ன ? காங்கிரஸ் நாட

மேற்குவங்கத்தில் மம்தாவை காப்பாற்றப் போகும் திட்டங்கள் என்னென்ன?

படம்
        முதல்வர் மம்தா   மேற்குவங்கத் தேர்தலுக்காக அங்கு பல்வேறு கட்சிகள் வாக்குகளைப் பெற போட்டா போட்டி போட்டு வருகி்ன்றன . முதல்வர் மம்தா அங்கு என்னென்ன திட்டங்களை தீட்டியிருக்கிறார் என்று பார்ப்போம் . கன்யாஶ்ரீ 13-21 வயது வரையிலான பெண்களுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ . 1000 வழங்கப்படுகிறது . பதினெட்டு வயதை எட்டிய பெண்களுக்கு ரூ .25000 நிதியுதவி வழங்கப்படுகிறது . இம்முறையில் அரசு 7 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது . இதில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றுள்ளனர் . காத்யா சதி மலிவு விலையில் அரசி வழங்கும் திட்டம் . ஒரு கிலோ அரிசி ரூ .2 க்கு வழங்கப்படுகிறது . இதனால் அரசுக்கு ஏற்படும் செலவு ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி . கோடிக்கணக்கான மக்கள் இதனால் பயன் பெறுகிறார்கள் . ஸ்வஸ்திய சதி ஆண்டுக்கு 1.5 முதல் 5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் திட்டம் அரசு மக்களுக்கு வழங்குகிறது . நடப்பு ஆண்டில் இதற்கு 906 கோடி ரூபாய் செலவாகியுள்ளது . ஜெய்ஜோகர் அண்டு தபோசிலி பந்து ஆதி திராவிடர்கள் , பழங்குடியினருக்கு மாதம் ரூ . 1000 வழங்கப்படுகிறது . ஆண்