இடுகைகள்

வங்கிகள் -வாராக்கடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐசியூவில் பொதுத்துறை வங்கிகள்!

படம்
வங்கிகள் பிழைக்குமா ? கடந்தாண்டு அக் . 25 அன்று அரசு பொதுத்துறை வங்கிகளை சீரமைக்கவும் , வாராக்கடன் சுமைகளிலிருந் மீட்கவும் 2.11 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தது . உடனே பங்குச்சந்தையில் 5 சதவிகிதம் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் உயர்ந்தன . ஆனால் ஆறுமாதத்திற்கு பிறகு நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது . " அரசு அறிவித்த இரண்டு லட்சம் கோடி என்பது பட்ஜெட்டில் பத்து சதவிகிதம் . இவ்வளவு தொகையை பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்வது அரசுக்கு பெரும் சுமை " என்கிறார் ஈடல்வைஸ் குழுமத்தின் தலைவரான ரஷீஸ் ஷா . வங்கிகளின் இழப்பு - 19 ஆயிரம் கோடி (2017 இல் 2,718 வழக்குகளில் ) இழப்பு - 17(21 வங்கிகளில் ) - அக் . டிச .2018 மொத்த வாராக்கடன் - 8.5 லட்சம் கோடி . தள்ளாடும் வங்கிகள் - சென்ட்ரல் வங்கி (18.08%), மகாராஷ்டிரா வங்கி (19.5%), யூகோ வங்கி (20.64%), ஐடிபிஐ வங்கி (24.72%), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (21.95%)