இடுகைகள்

ஆர்பாநெட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இணையம் என்பது ஜனநாயக பூர்வமாக மக்களுக்கானதே! - வின்ட் செர்ஃப்

படம்
நேர்காணல்  வின்ட் செர்ஃப் இணையம்  அமெரிக்காவின் ராணுவத்தின் மூலம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. இணைய இணைப்பின் மூலம்தான் வெப் உருவாக்கப்பட்டது. எனவே இதில் குழம்பி நிற்கவேண்டாம். இப்போது இணையத்தின் மூலம்தான் நாம் அனைத்து விஷயங்களையும் பெறுகிறோம். வாழ்கிறோம். செய்திகளை பகிர்கிறோம். அலுவலகப் பணிகளையும் பலர் இனி க்ளவுட்டில்தான் செய்யமுடியும். மென்பொருள் நிறுவனங்கள் அதற்கான சேவைகளையும் தொடங்கிவிட்டனர். எனவே கணினி என்பது டைப் செய்வதற்கான கீபோர்டு, சுட்டுவதற்கான மௌஸ் மட்டும் கொண்டிருந்தால் போதுமானது. வன்தகடு என்பது மிக குறைவாக இருந்தாலே போதும். அனைத்தையும் நாம் இணையத்தில் சேமித்துக் கொள்ள முடியும். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வின்ட் செர்ஃப், படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 26. தகவல் பாக்கெட்டுகள் பற்றிய இவரும், ராபர்ட் கானும் சேர்ந்து உருவாக்கினர். டிசிபி , ஐபி எனும் புரோட்டோகால்களை உருவாக்கி ஆட்கள் இவர்கள். இன்றும் கூகுளுக்கான ஆலோசகர்களாக உள்ளனர். உங்களை இணையத்தின் தந்தை என்கிறார்களே? உண்மையில் இப்படி அழைக்கப்படுவது தற்செயலாக நடந்த நிகழ்