இடுகைகள்

அதிமுக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊடகங்களை அச்சுறுத்தும் அவதூறு வழக்கு எனும் ஆயுதம்! - அதிமுக தொடங்கிய ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடு

படம்
            அவதூறு வழக்கு எனும் ஆயுதம் ! இந்த கட்டுரையை எழுதும்போது வரையில் அறுபதிற்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை அரசும் , அரசுத்துறையைச் சேர்ந்தவர்களும் ஊடகங்களின் மீது தொடுத்துள்ளனர் . இந்த அணுகுமுறையை முதன்முதலில் கையில் எடுத்தது . அதிமுக அரசுதான் . இத்தகைய வழக்குகள் இன்றும் கூட செஷன் கோர்ட்டுகளில் இன்றும் வழக்கில் உள்ளன . இதனால் என்ன பயன் விளையும் என நினைக்கிறீர்கள் ? தனது செயல்பாடுகளை யாரும் விமர்சிக்க கூடாது என்ற பாசிச மனப்பான்மையின் கொக்கரிப்புதான் . 1992 ஆம் ஆண்டு தொடங்கிய நடைமுறை இன்று விரிவாகியுள்ளது . சென்னையில் வெளிவரும் ஆங்கில தமிழ் நாளிதழ்கள் அனைத்தின் மீதும் 120 வழக்குகளை ்அதிமுக அரசு தொடுத்தது . இப்படி வழக்கு தொடுத்து ஊடக நிறுவனங்களை அச்சுறுத்துவதோடு இதற்கான செலவுகளும் பெரும் சுமைதான் . அதிமுகவின் ஆட்சிக்குப்பிறகு வந்த திமுக அரசு , ஊடகங்களின் மீதான வழக்கை ஒரே ஆணையில் நீக்கியது . ஆனால் இந்த வழக்கத்தை அப்படியே கடைபிடித்து ஊடகங்களின் மீது 50 வழக்குகளை பதிவு செய்தது . இதனை ரத்து செய்தது அதிமுக அரசுதான் . திமுக , அதிமுக ஆகிய இரண்டு அரசுகளும் தொ

தலைவராக அதிகரிக்கும் வரவேற்பு! - ஸ்டாலினோடு துணை நிற்கலாமா?

படம்
                      அதிமுகவும் , திமுகவும் ஜெயலலிதா , 2016 ஆம் ஆண்டு மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்றார் . இதன்மூலம் 32 ஆண்டுகளாக இருந்த சாதனையை தகர்த்தார் . ஒரே கட்சி இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியதுதான் அது . எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கி தோல்வியை சந்திக்காத முதல்வராக இருந்தார் . அவர் 1987 இல் இறந்துபோனார் . அதற்குப்பிறகுதான் 1989 இல் திமுக வெற்றி பெறமுடிந்தது . 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது . ஆனாலும் கூட தமிழக முதல் அமைச்சராக வாய்ப்பளிக்கும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவின் தலைவரான ஸ்டாலினுக்கு அக்னி பரிட்சைதான் . கட்சிக்காக கலைஞர் காலத்திலிருந்து களப்பணி ஆற்றிவரும் அவருக்கு முதல்வர் பதவி கிடைப்பது என்பது உழைப்பிற்கான பரிசாக அமையக்கூடும் . தற்போதைய முதல்வரான பழனிசாமியைப் பொறுத்தவரை முதல்வர் பதவி என்பது அதிர்ஷ்டவசமாக கிடைத்தது . ஆனால் கட்சி எம்எல்ஏக்களை கட்டிக்காப்பாற்றியதில் அவரது சாமர்த்தியம் உள்ளது . தவிக்கும் மதவாத சக்திகள் பாஜக கட்சி உள்ளே நுழைய முடியாமல் தவிக்கும் மாநிலங்களில் தமிழ்நா

தைப்பூசத்தை விடுமுறை நாளாக அறிவிக்க பக்தர்களின் வேண்டுகோள்தான் காரணம்! - முதல்வர் பழனிசாமி

படம்
  நேர்காணல் முதல்வர் பழனிசாமி நீங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணி அரசியலைப் பின்பற்றுகிறீர்களா? அதிமுகவின் பொதுசெயலாளராக விளங்கிய அம்மா யாருடனும் ஒப்பிட முடியாதவர். நாங்கள் அவர் வகுத்த நலத்திட்டங்களை அப்படியே தொடர்கிறோம். அவரைப் போல சிறந்த தலைவரை நாங்கள் கண்டதில்லை. எங்கள் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவருக்கும் இந்த உண்மை தெரியும்.  ஜெயலலிதாவை உங்கள் வழிகாட்டி என்று சொல்லுகிறீர்களா? கண்டிப்பாக. அவரின் தலைமைத்துவ வழிகாட்டலில் நான் நிறைய ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் காரணமாகவே நான் இன்று முதல்வராகி மக்களுக்காக அவரது வழியிலேயே செயல்பட்டு வருகிறேன். அவரது ஆளுமை பிரமாண்டமானது. நான் அவரை எனது வழிகாட்டி என பெருமையுடன் கூறிக்கொள்ளுகிறேன்.  நீங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமருவோம் என்று நினைத்து பார்த்திருக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. ஆனால் அது அதிமுகவில் சாத்தியமாகிற ஒன்றுதான். இங்கு கீழ்நிலையில் உள்ளவராக இருந்தாலும் கூட எம்எல்ஏ, எம்பி, முதல்வர் என்று படிநிலையை எட்டிப்பிடிக்க முடியும். இது மன்னர் பரம்பரை சார்ந்த கட்சி கிடையாது.  பிற முதல்வர்கள் செய்யாத