இந்தியாவின் முதல் என்ஜிஓ!-ச.அன்பரசு

அபானிந்திரநாத் தாகூர் நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் இந்தியாவின் முதல் என்ஜிஓ !- ச . அன்பரசு இன்று இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் நிறைந்துள்ள பல்வேறு என்ஜிஓக்கள் , சமூகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தந்துவருகின்றன . 1916 ஆம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த சுதேசி தலைவரான சுரேந்திரநாத் பானர்ஜி , மக்களை இணைத்து உருவாக்கிய பெங்கால் ஹோம் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் நூறாண்டு கடந்து இன்றும் நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் கலைமுயற்சிகளுக்கு உதவி வருகிறது . சுதேசி இந்தியா ! இந்தியாவின் முதல் என்ஜிஓவான பெங்கால் ஹோம் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷனின் வயது 101. இந்தியாவை தன் தாயாக நேசித்த கொல்கத்தாவின் சுரேந்திரநாத் பானர்ஜியின் சுதேசி இயக்கத்தின் மூலமாக சிறுதொழில்கள் என்ற பிரிவை வணிகத்தில் உருவாக்கினார் . இந்தியாவை தன் பொருட்களுக்கான சந்தையாக காலனி நாடாக மாற்ற முயன்ற கிழக்கிந்திய சுரேந்திரநாத்தின் முயற்சியை எப்படி ஏற்கும் ? இங்கிலாந்தின் வரி தந்திரம் ! அன்று இங்கிலாந்தின் லங்காஷையரிலிருந்து இந்தியாவில் குவிந்த அந்நிய து