இடுகைகள்

குத்தகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாய மசோதாக்களின் நன்மை என்ன தீமை என்ன? சுருக்கமான பார்வை

படம்
      cc     புதிய விவசாய மசோதா மக்களவையில் தாக்கலாகியிருக்கிறது. அதனை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்ஏடி கட்சியைச் சேர்ந்த நாடாளும்ன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர்,  தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவர் உணவு பதப்படுத்தல் துறையை நிர்வாகித்து வந்தார். சுசாந்த் சிங் விவகாரத்தில் பலரும் கவனிக்காத விஷயம், பஞ்சாபில் அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம்தான். இனி விவசாயிகள் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். அரசு அங்கீகரித்த மண்டி மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும் கூட விற்கலாம். இனி அதற்கு எந்த தடையுமில்லை. விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவும், போக்குவரத்துவசதிகளும் கிடைக்க வழிவகை உள்ளது. மின்னணு வர்த்தகத்தில் விவசாய உற்பத்திபொருட்களும் இனி இடம்பெறவிருக்கின்றன. இனி அனைத்து விவசாய நிலங்களையும் பெரிய நிறுவனங்கள் குத்தகைக்கு பேசி முடிக்கலாம். முன்னரே தீர்மானித்த விலைக்கு விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை வழங்கவேண்டிவரும். முக்கியமான அம்சம், பெரு நிறுவனங்கள் இனி விவசாயத்தை வணிகமாக மாற்றுவார்கள். இதன்