இடுகைகள்

வெற்றிமாறன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆஸ்கருக்கு ஒரு படத்தை அனுப்ப ஓராண்டுக்கு வேலை பார்க்கவேண்டும்! - தயாரிப்பாளர் குனீத் மோங்கா

படம்
            குனீத் மோங்கா இந்தி திரைப்பட உலகத்தைச் சேர்ந்த குனீத் மோங்கா முக்கியமான தயாரிப்பாளர் . இவர் தயாரிப்பில் வெளியான பல்வேறு படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன . வேறுபட்ட கதைக்களம் கொண்ட படங்களையும் , புதிய இயக்குநர்களையும் அறிமுகப்படுத்த தயங்காதவர் . எப்படி வேறுபட்ட மையப்பொருளைக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் ? எனது அம்மாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது . அதற்காகவே அதை மையப்பொருளாக கொண்ட தஸ்விதனியா என்ற படத்தை தயாரித்தேன் . எனது சிக்யா தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியமான பொருளே , அர்த்தமுள்ள கதைகள் என்பதுதான் . நான் இதற்கு முன்னர் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்துள்ளேன் . அங்கு ஏராளமான மாறுபட்ட கதைகளைப் பார்த்துள்ளேன் . பல படங்களை இப்படி தேர்ந்தெடுத்து தயாரித்துள்ளோம் . இப்படித்தான் பெட்லர்ஸ் , ஹராம்கோர் , லன்ச்பாக்ஸ் ஆகியவை உருவாயின . இதில் தோல்விகளும் உண்டு . எனக்கு இத்துறையில் வழிகாட்டவென எந்த குழுவும் கிடையாது . உதவிக்காகத்தான் சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்டீர்களா ? மூன்று ஆண்டுகள் என்னை நானே என்ன ச

தமிழ் சினிமாவும் நாவல்களும்! - ஒரு அலசல்!

படம்
எழுத்தாளர் பூமணி வெற்றிமாறன் அசுரன் படத்தை வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுத்து ஜெயித்துவிட்டார். உடனே டெலிகிராம் குழுக்கள் முழுக்க விழிப்புணர்வு பெற்று நூலை பீடிஎஃப்பாக படித்தே ஆக வேண்டும் என இறங்கிவிட்டனர். வெற்றிமாறன் தன் விசாரணை படத்தை லாக்கப் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இயக்கினார். நாவல்கள் எல்லாம் வேண்டாம் என கொரிய படங்களை மூலமாக வைத்து மிஷ்கின் போன்றோர் துப்பறிவாளன், முகமூடி என படமாக்குகின்றனர். நாவல்களை படமாக்குவது புதிதல்ல. பாலச்சந்தர் எழுத்தாளர் சிவசங்கரியின் 47 நாட்கள் நாவலை படமாக்கியிருக்கிறார். இவரது ஒரு சிங்கம் முயலாகிறது என்ற கதையை முக்தா சீனிவாசன், அவன் அவள் அது என படமாக்கினார். 1970 காலகட்டத்தில் ஜெயகாந்தன், சிவசங்கரி, அனுராதா ரமணன் ஆகியோரின் நாவல்களைத் தழுவி நிறைய படங்கள் வெளியாகின. அக்காலகட்டம் குடும்பம், காதல், முரண்பாடுகள், சீர்திருத்தம், மரபுகளை மீறுதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கதைகளுக்கு வரவேற்பு இருந்தது. எழுத்தாளருக்கும், அதை படமாக தழுவி எடுக்கும் இயக்குநருக்கும் கருத்து ஒற்றுமை அவசியம். இல்லையென்றால் நாவல் படமாக உருவாகாது. அப்படி