இடுகைகள்

பொருளாதாரம். லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழில்துறை வளர்ச்சியா? வீழ்ச்சியா?

படம்
வேலைவாய்ப்புகள் சரிவு என்று கூறும்போது வளர்ச்சி என்று ஆளும் கட்சியும், சரிவு என்று எதிர்கட்சிகளும் கூறி வாதிடுகின்றனர். திடீரென தேசிய புள்ளியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பதவி விலகுகின்றனர். இதெல்லாம் நாட்டின் பொருளாதாரம் சரியில்லை என்பதை சொல்லாமல் சொல்லுகின்றன. சிறு நிறுவனங்களாக இருந்தவை வளராமல் அப்படியே சிறுநிறுவனங்களாகவே இருக்கின்றன. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு முதலீடு, நிலம், தொழிலாளர்கள், அடிப்படைக் கட்டுமானம் ஆகியவை தேவை. பேராசிரியர் அமித் கண்டேல்வால், ஜெரோம் ஏ சாசன் ஆகியோர் இதுபற்றி, இந்தியாவில் ஒருமுறை வேலைக்கு தேர்வானவர்களை அவ்வளவு எளிதில் நீக்க முடியாது. காரணம், இந்திய அரசின் கடுமையான விதிமுறைகள்தான் என்று சுட்டிக்காட்டுகின்றனர். இவை பல்லாண்டுகளாக மாறுதல் பெறாமலே இருக்கின்றன என்றும் தலையில் குட்டுகின்றனர். அரசு நிர்வகிக்கும் வங்கிகளிடமிருந்து சிறுநிறுவனங்கள் கடன் பெற்றுவிடுவது மிக கடினம். பெரும்பான்மை வங்கிகள், சிறிய கம்பெனிகள் கடனைத்திரும்பி செலுத்தாது என்பதை ஊர்ஜிதம் செய்யாமலேயே நடவடிக்கையில் இறங்கி விடுகின்றன என்கிறார் அமித் கண்டேல்வால். ந