இடுகைகள்

சிகரெட் துண்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிகரெட் துண்டுகளால் ஏற்படும் மாசுபாடு! - அதிகரிக்கும் விழிப்புணர்வும், மறுசுழற்சியும்....

படம்
  பெருநகரங்களைப் பார்த்தால் நிச்சயம் அலுவலகங்களுக்கு வெளியில் டீக்கடைகள் இருக்கும். அவற்றில் டீயோடு சிகரெட்டைப் பிடித்தபடி உலகை முன்னேற்றும் சிந்தனையுடன் பலர் நின்றிருப்பார்கள். சில கடைகளில் குப்பைத்தொட்டிகளை வைத்திருப்பார்கள். ஆனால் பெரும்பாலானோர் சிகரெட்டை புகைத்து முடித்தவுடன் அதனை கீழே போட்டு காலால் ஒரு தேய்ப்பு கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். அதைக்கூட செய்ய வேண்டாம் என நினைக்கும் மென் மனத்தினரே மனிதர்களில் அதிகம்.  இப்போது தேய்த்து எறியப்பட்ட சிகரெட் துண்டுகளில் புகைபிடிக்கும் பகுதியைப் பார்த்திருப்பீர்கள். இதில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் எளிதில் மண்ணில் மட்காது. இதை நிறையப் பேர் அறியாமல்  தரையில் வீசிவிட்டு மிடுக்காக பீம்லா நாயக்காக நடந்து வருகிறார்கள். உலக சுகாதார நிறுவனம் சிகரெட் கழிவுகளில் 7 ஆயிரம் வேதிப்பொருட்கள், நச்சுகள் இருப்பதாக கூறியிருக்கிறது.  சிகரெட் பட்களில் காகிதமும், ரேயானும் கலந்துள்ளது. இவை நீர்நிலையில் சேர்க்கப்படும்போது, உப்புநீர், நன்னீரில் உள்ள மீன்களை கொல்வதற்கு 50 சதவீத வாய்ப்புகள் உள்ளன என அமெரிக்காவில் உள்ள ட்ரூத் இனிஷியேட்டிவ் அமைப்பு கூறியுள்ளது. இதனை 96