இடுகைகள்

இதயநோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குப்பை உணவுகள் நம் மனதைக் கவருவது எப்படி? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ

படம்
      குப்பை உணவுகள் எளிதாக நம்மை ஈர்ப்பது ஏன்? காரணம் அதனை குழந்தைகளுக்கு பிடிக்கும்படி கவர்ச்சிகரமாக வடிவமைக்கிறார்கள். மேலும் அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அதில் உள்ளது. இளம் வயதில் சுவைக்காக பலரு்ம் குப்பை உணவுகளையே தேர்ந்தெடுப்பார்கள். ஒருவகையில் மூளையில் உள்ள ஆக்சிடோசின் சுரப்பை குப்பை உணவுகள் தூண்டுகின்றன. எனவே இயற்கையான உணவுகளை அதிகம் எடுத்த்துக்கொள்வது முக்கியம். இன்று உணவுகளை ஒருவர் தேர்ந்தெடுக்க அதன் நிறம் முக்கியமான காரணமாக உள்ளது. பச்சை நிற ஆப்பிளை விட சிவப்பு நிற ஆப்பிள் கடைகளில் அதிகம் விற்றுப்போவதே இதற்கு சாட்சி. குப்பை உணவுகளில் உள்ள அதிகபட்ச கலோரிகள் பற்றி தகவல்கள் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும். எனவே, அதன் பிரச்னைகளைப் பற்றி பலரும் அறியாமல் சாப்பிட்டுவிட்டு, உடல் பருமன், இதய நோய் பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி சாப்பிட்டனர். இதற்காக அலைந்து திரிவது அவசியம். அப்படி அலைந்து திரிந்தாலும் கூட உணவு கிடைக்கும் என்பதற்கான நிச்சயத்தன்மை கிடையாது. அதனால் உடலில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை கூடுதலாக சேர்ந்திருக்காது. இறுக்கமாக பின்னிய ந

அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுகின்றன

படம்
விக்கிப்பீடியா நேர்காணல்: இதயநோய் மருத்துவர் ரமணகாந்த் பாண்டா இதயநோய் பிரச்னைகள் மரபணுரீதியாக இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்புண்டா? நோய் மேம்பாடு தொடர்பாக இன்று மருத்துவர்கள் மிகச்சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளனர். உடல்நல மேலாண்மை குறித்த ஆர்வம் வளர்ந்தால் மட்டுமே அடுத்த தலைமுறையை எப்படி நல்லமுறையில் வளர்ப்பது? இந்தியர்கள் கண்ணை மூடியபடி மேற்கத்திய உணவுப்பழக்கத்தை பின்பற்றுவது பல்வேறு நோய்களை உருவாக்கி வருகிறது. இன்று உருவாகிவரும் பல்வேறு டயட் முறைகள், ஆராய்ச்சியின்பாற்பட்டு உருவாகி வருவதல்ல. இன்ஸ்டன் பலன்களை எதிர்பார்த்து உருவாகும் இந்த டயட்களை நம் உடல்நலனை பாதாளத்தில் தள்ளுவது உறுதி. குப்பை உணவுகள் குறித்து அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது. உடல்பருமனைக் குறைப்பதற்கு அறுவை சிகிச்சை மட்டுமேதான் ஒரே வழியா? இன்றைய நோயாளிகள் யாரும் ஏமாளிகள் அல்ல. அவர்கள் பலரும் மருத்துவர்கள், இணையம் என கருத்துக்களை கேட்டுவிட்டே அறுவைசிகிச்சை முடிவுக்கு வருகிறார்கள். அறுவைசிகிச்சையைத் தவிர்க்கும் நிலையிலும் அவர்கள் அதுவே ஆரோக்கியத்தை தரும் என்று வற்புறுத்தும்போது மருத