இடுகைகள்

டௌரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோர் பார்த்து வைத்த அமெரிக்க மாப்பிள்ளையை கைவிட்டு ஓடும் இளம்பெண்ணின் பயணம்!

படம்
  சசிரே கா பரினாயம் இயக்கம் – கிருஷ்ண வம்சி இசை – மணிசர்மா – வித்யாசாகர்   தருண், ஜெனிலியா   ஹைதராபாத்தில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் பெண்ணுக்கு   சொந்த ஊரில் திடீரென கல்யாணம் உறுதியாகிறது. புஜ்ஜம்மா எனும் சசிரேகாவுக்கு யார் மாப்பிள்ளை என்றே தெரியவில்லை. டௌரியாக 20 லட்சம் பேசி நடக்கும் பஞ்சாயத்தில் கலவரமாகிறது. இதனால பயந்துபோன சசி, கல்யாண வீட்டில் இருந்து தப்பியோடுகிறார். அவருக்கு இளைஞர் ஆனந்த் உதவுகிறார். இருவரது வாழ்க்கையும் என்னவானது, ஓடிப்போன பெண்ணை பெண்ணின் அப்பா பிடித்தாரா, டௌரி பஞ்சாயத்தில் அவமானப்பட்ட மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வன்மதை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதே கதை.   கிருஷ்ணவம்சி படம் தெலுங்கு பெருமை. விஜயவாடாவின் அருமை,பெருமை புகழ். தெலுங்கு கல்யாண சடங்குகள், அதன் மகத்துவம் என படம் கலாசார வழியில் பயணிக்கிறது. படத்தில் நம்மை நெகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக நிறைய காட்சிகள் உள்ளன. பெற்றோர் பிள்ளைகளோடு எந்தளவு மனம்விட்டு பேசவேண்டும், அதுவும் திருமணம் என்ற விஷயத்தில் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதை இரண்டரை மணி நேரத்தில் ச...

பெருந்தொற்று விபரீதம்-அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

படம்
            வறுமையால் நடைபெறும் குழந்தை திருமணங்கள் ! கொரோனா காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன . இதனால் நகர்ப்புறம் கிராம ம் என வேறுபாடின்றி வறுமை தாண்டவமாடுகிறது . நகரங்களில் வறுமை காரணமாக நடைபெறும் குழந்தை திருமணங்கள் இப்போது அதிகரித்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் 45 சதவீதம் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன . 2,209 குழந்தை திருமணங்கள் 2019 இல் நடந்துள்ளன . அடுத்த ஆண்டில் 3208 திருமணங்கள் நடைபெற்றுள்ளன . எதற்காக குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன ? பெருந்தொற்றால் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது . வறுமை மற்றும் வேலை இழப்பால் குழந்தைகளை சுமையாக நினைக்கிறார்கள் . பள்ளி மூடப்பட்டிருப்பது மற்றொரு முக்கிய காரணம் . பெருந்தொற்றில் திருமணம் செய்வது சிக்கனமானது என பலரும் நினைக்கிறார்கள் . பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என பெற்றோர் நினைக்கிறார்கள் . எப்படி இவர்களை காப்பாற்றுவது ? பள்ளிகளை உடனே திறப்பது முக்கியமானது . பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்களை அறிவிப்பது ....