இடுகைகள்

கல்விக்கொள்கை 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வி முறையை அரசியலாக்காதீர்கள்! - சேட்டன்பகத்

படம்
இந்தியாவில் நடைமுறையில் உள்ள கல்வி முறையை கடுமையாக விமர்சித்து, பல்வேறு திரைப்படங்கள், கதைகள், வெப் சீரிஸ் கூட வெளியாகி விட்டன. நிச்சயம் கல்விமுறையில் பிரச்னைகள் இருக்கிறதுதான். அதனை சரிசெய்வது அவசியம். குறைகளை மட்டும் பேசாமல் அதனை தீர்வு செய்வதற்கான விஷயங்களைப் பற்றிப் பேசுவதும் முக்கியம். அண்மையில் கல்வி மசோதா 484 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது. இந்த விஷயத்திலும் மேற்சொன்ன பிரச்னைகள்தான் நிறைவேறின. நீண்ட மசோதாவில் தற்போது உள்ள கல்விப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வரைபடமும் இதில் உள்ளது. இதிலுள்ள மும்மொழிக் கொள்ளையை மட்டுமே எடுத்து பேசி பேசியதால், அதிலுள்ள முக்கியமான சிந்தனைகளை இன்று யாரும் பேசவில்லை. பிற விஷயங்களைப் பற்றியும் மக்கள் மறந்தே போனார்கள். மக்கள் முக்கியமாக இந்து, இந்துத்துவா, பாஜக ஆகிய விஷயங்களிலேயே நின்று விட்டார்கள். இது முட்டாள்தனமாக இல்லையா? இஸ்ரோவின் முன்னால் இயக்குநரான கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு உருவாக்கி கல்வி மசோதா இது. இதில் இந்தியாவை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் திறன்களைக் கொண்டதாக மாணவர்களை உருவாக்கும் கல்வி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது