இடுகைகள்

எய்ட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செக்ஸைப் பற்றிப் பேசுவது தவறு கிடையாது! - சேட்டன் பகத்

படம்
pixabay.com செக்ஸைப் பற்றி பேசுவது தவறு அல்ல! நன்றாக நினைவுபடுத்திப் பாருங்கள். உங்களில் எத்தனைபேர் பகிரங்கமாக செக்ஸைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். அல்லது அதன் பிரச்னைகளைப் பற்றிய ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறீர்கள். எனக்கு தெரிந்து இந்தியாவில் அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவேயில்லை. நான் அண்மையில் நூல் ஒன்றில் ஒரு சம்பவத்தை படித்தேன். திருமணமான தம்பதிகளின் முதலிரவு அது. அன்று ஆண் சொர்க்க கதவை எவ்வளவோ முட்டிப் பார்த்ததும் திறக்கவில்லை. பெண்ணுக்கும் ஒன்றும் புரியவில்லை. அடுத்த வாரம் செக்ஸாலஜிஸ்டை அணுகுகிறார்கள். அவரிடம் பேசியபோதுதான் கணவருக்கு தெரிந்திருக்கிறது. தான் சாவி போட்டு திறக்கவேண்டிய பூட்டு தான் முயற்சித்த கதவுக்கு கீழிறக்கிறது என்று. அவர் பெண்ணின் சிறுநீர் துவாரத்தில் தன் ஆண்குறியை திணிக்க முயல, பெண் வலியில் அலறி துயரமான தேனிலவாக முடிந்திருக்கிறது அவர்களின் கல்யாண ராத்திரி. pixabay.com பெண்களைத் திரும்பி பார்க்காமல் மண்ணைப் பார்த்து நடந்து கற்பை காப்பாற்றி, கல்யாண பந்தத்தில் நுழைந்தால் இப்படித்தான். காரணம், வன்முறையை வெளிப்படையாக காட்டத்தெரிந்த நமக்கு காதலை, அன்பை, க

மனிதர்களை சோதிப்பதில் ஏன் தடைகள்?

படம்
மேரிலாண்டில் ஆராய்ச்சியாளர் சோதிக்கிறார் அறிவியல் சோதனைகளின் எதிர்காலம்? புற்றுநோய்க்கு எதிராக நடைபெற்ற ஐந்து சோதனைகள் தோல்வியைத் தழுவியுள்ளன. இதன் பொருள், ஆராய்ச்சியாளர்கள் தம் ஆய்வில் விரக்தி அடைந்துவிட்டார்கள் என்பதல்ல. மருந்துகளைச் சோதித்துப் பார்க்க நோயாளிகள் முன்வரவில்லை. 1975 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் பிழைக்க வாய்ப்பு குறைவு. இன்று அதன் சதவீதம் 36 மாக உயர்ந்துள்ளது. ஆனால் புதிய மருந்துகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் தடுமாறி வருகிறார்கள். காரணம், மனிதர்களின் உடல்களில் சோதிக்க சரியான ஏற்பாடுகளை இதுவரையிலும் செய்யவில்லை. இதனால் ஆராய்ச்சிகளை தொடங்கி முன்னேறினாலும் அதில் நிர்ணயித்த இலக்கை எட்ட முடிவதில்லை. காரணம், விலங்குகளைச் சோதித்து மனிதர்களை சோதிக்கும் நிலையில் நோயாளிகள் ஆய்வுகளுக்குக் கிடைக்கவில்லை. பின் எப்படி மருந்துகள் சந்தையில் கிடைக்கும்? அரசின் விதிமுறைகளும் கடுமையாக உள்ளன. எனவே லெவைன் புற்றுநோய் கழகம், புற்றுநோய் ஆராய்ச்சி நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் அமெரிக்காவின் ஃஎப்டிஏவை அணுகி, விதிகளை தளர்த்த கோரியுள்ளன. இந்த ஆண்டு பைடன்

விபசாரம் குற்றம் அல்ல! - மனித உரிமைக் கண்காணிப்பகம் ஆய்வு!

படம்
தென் ஆப்பிரிக்காவில் விபச்சார தொழில் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கைது செய்யப்படும் பெண்கள் காவல்துறையால் வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியான துன்புறுத்தல்களும் தொடர்கின்றன என்று ஸ்வெட் எனும் பாலியல் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு இயக்கம் கூறியுள்ளது. இதுபற்றிய 70 பக்க ஆய்வறிக்கையை மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.  “ Why Sex Work Should be Decriminalised in South Africa ,” என்று வெளியாகியுள்ள ஆய்வு பாலியல் தொழிலாளர்கள் அனுபவிக்கும் அனுபவங்களை அப்படியே பதிவாக்கியுள்ளது. இதில் காவல்துறையால் பெண்கள் சித்திரவதைப் படுத்தப்படுவதும், லஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்தப்படுவதும் பதிவாகியுள்ளது.  இந்த கொடுமையை தடை செய்ய விபசார தொழிலை சட்டப்பூர்வமாக மனித உரிமை அமைப்பு கோருகிறது. தென் ஆப்பிரிக்க அரசு, இத்தொழிலை குற்றமாக்கும் சட்டத்தை இனியாவது மாற்றுவது நல்லது. முன்பே மாற்றக் கிடைத்த வாய்ப்பை அரசு பயன்படுத்தவில்லை என்கிறார்  நோஷிபோ விதிமா.  ஆய்வாளர்கள் 46 பாலியல் தொழிலாளர்களை நேர்காணல் செய்து பேசி இந்த ஆய்வு அறிக்கையைத் தயாரித்துள்ளனர். இதுதொடர்பா