இடுகைகள்

தனிக்குடித்தனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்யாணம் சார்ந்து ஏற்பட்ட மன உளைச்சல்கள் அதிகம்!

படம்
  நரசிங்கபுரம் 6/6/2023 அன்பரசு சாருக்கு, அன்பு வணக்கம். நலமா? கடந்த சில நாட்களாக டெலிகிராமில் மெசேஜ் எதுவும் வருவதில்லை. தினமும் செக் பண்ணுவேன். கடந்த 28.5.2023 அன்று எழுதியிருந்த கடிதத்தில், போன் ரிப்பேர் ஆனதைச் சொல்லியிருந்தீர்கள். எதற்கு உங்களை டிஸ்டர்ப் செய்யுறது?ன்னு போன் போடவில்லை. சில விஷயங்களால் மன உளைச்சல் அதிகம். கடிதத்தில் நண்பர் ஜெகன் பற்றி சொல்லியிருந்தீங்க. அவருக்கு ஏற்பட்ட நிலை இன்று எனக்கும்… பெண்கள் சுயநலவாதிகள். தானும், தனக்குரியவரும் மட்டுமே நல்லா இருந்தா போதும். யார் எப்படிப் போனாலும் கவலை கொள்ளாத மூடர்கள். இதை அறிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனக்கும் சமீபத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தனர். தனிக்குடித்தனம் பற்றிய பேச்சை பெண் வீட்டார் தீவிரமாக வலியுறுத்துகிறார்கள். இதைக் கேட்டதும் கவலையாக உள்ளது. வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர். அப்பா, பாவம். வரன் கிடைப்பதே கஷ்டம். கெடச்சாலும் இப்படியான கண்டிஷன்ஸ். அவரின் பட்ஜெட்டில் இடி இடிப்பது போல உணர்கிறார். பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் இந்த சூழலில் தனிக் குடித்தனம் அவசியமா? இப்பவே