இடுகைகள்

விசா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்பங்களை நெருக்கடிக்குள்ளாக்கி பிரிக்கும் பிரிட்டிஷ் அரசின் விசா கொள்கை!

படம்
  இங்கிலாந்து அரசு, நாட்டில் உள்ள குடிமகன்கள் வெளிநாட்டில் உள்ளவர்களை காதலித்து மணக்க புதிய கட்டுப்பாடு ஒன்றை உருவாகியுள்ளது. இதன்படி, வெளிநாட்டில் உள்ளவர் இங்கிலாந்தில் வந்து குடும்பத்துடன் வாழ வேண்டுமெனில் 48,500 டாலர்கள் வருமானம் தேவை. அப்போதுதான் குடும்ப விசாவை அரசு வழங்கும்.  அரசின் புதிய விதிமுறை காரணமாக வேறு நாட்டினரை காதலித்து மணந்தவர்கள், பிரச்னைக்கு உள்ளாகியுள்ளனர். அரசின் வரம்பிற்குட்பட்ட ஆண்டு வருமானத்தை ஒருவர் பெற்றிருப்பது கடினம். ஆண்டுக்கான தொகை என்று கூறினால் கூட அதை கணவர் அல்லது மனைவி சம்பாதித்து கூடவே குழந்தைகளையும் வளர்ப்பது கடினமான காரியம். அரசின் நெருக்கடி காரணமாக வறுமை நிலையில் உள்ளவர்கள் பலரும் தங்கள் மனைவி அல்லது கணவரை வெளிநாட்டில் தங்கவைக்க வேண்டியுள்ளது. அல்லது பிரிந்திருக்க வேண்டியுள்ளது.  ஒன்றாக இருப்பவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது. அரசு கூறும் தொகையை கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே ஒன்றாக சேர்ந்திருக்கவேண்டிய நிலை. இதில், அவர்கள் எப்படி குழந்தை பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ முடியும்? பெரும்பகுதி வாழ்க்கை அலுவலகத்தில் அல்லது

டிஜிட்டல் பரிமாற்றத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை

படம்
      டிஜிட்டல் பரிமாற்றத்தில் செய்யவேண்டியவை , செய்யக்கூடாதவை இணையம் , மொபைல் வழி பரிமாற்றம் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தட்டச்சு செய்து இணைய வழி பணப்பரிமாற்றம் செய்வது முக்கியம் . முகவரியில் HTTPS என்று ்இருப்பதை சோதியுங்கள் . எஸ் என்ற எழுத்து பாதுகாப்பை குறிக்கிறது . கூடவே உள்ள பூட்டு அடையாளம் பாதுகாப்பான பரிமாற்றத்திற்கு சான்று . உங்கள் கணக்கிற்கு அளிக்கும் பாஸ்வேர்டு எவரும் கணிக்க முடியாதபடி , #*@$ ஆகிய எண்கள் , சிறப்புக்குறியீடுகளைக் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும் . பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் ஆப்களை ( வங்கி , வங்கியல்லாதவை , வாலட் ) மேம்படுத்திக்கொண்டே இருப்பது அவசியம் . வங்கிக் கணக்கோடு ஒருவரின் ஸ்மார்ட்போன் எண் , மின்னஞ்சல் முகவரி ஆகியவை இணைக்கப்பட்டால் , குறுஞ்செய்தி , மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பரிமாற்றத்தை அறியலாம் . நீங்கள் செய்யாத பணப்பரிமாற்றம் வங்கிக் கணக்கில் நடந்தால் , அதுபற்றிய புகாரை வங்கிக்கு அளிக்கவேண்டும் . செய்யக்கூடாதவை இணையத்தில் வங்கி இணைய முகவரியை சர்ச் எஞ்சினில் தேடி , பணப் பரிமாற்றம் ச

ஆங்கிலம் பேசினால் இங்கிலாந்து செல்லலாம்!

படம்
அமைச்சர் ப்ரீத்தி படேல் இங்கிலாந்தில் குடியேற்றத்துறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் விசா நடைமுறைகளை மாற்றவிருக்கிறது. இதன்விளைவாக, ஆங்கிலம் பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவிருக்கிறது. “சிறப்பாக ஆங்கிலம் பேசும் இந்தியர்கள் இதன் மூலம் பயன் பெறமுடியும். திறன் வாய்ந்த மனிதர்களை இம்முறையில் நாங்கள் அடையாளம் கண்டுகொண்டு இங்கிலாந்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார் குடியேற்றத்துறை அமைச்சர் ப்ரீத்தி படேல். அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து முற்றாக விலகி விடும். இதனால் அரசு தன் குடியேற்றம், பாதுகாப்பு, தொழில் உள்ளிட்ட விஷயங்களில் மாறுதல்களை ஏற்படுத்த முயன்றுவருகிறது. பிரெக்ஸிட் பற்றியே பேச்சுகளும், வாக்கெடுப்பும் நடந்தபோது தெரசாமே இந்தியாவுக்கு வருகை தந்தார். தொழில்சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அப்போது உறுதியாயின. அதே முறையில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களை அங்கு கல்வி கற்கவும், ஆராய்ச்சி செய்யவும் இங்கிலாந்து அரசு வரவேற்று விசா காலத்தை கூட இரண்டு ஆண்டுகளாக நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. தற்போது ஆங்கிலத்தை சரளமாகப் பேசி, இ