இடுகைகள்

நக்கீரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊடகங்களை அச்சுறுத்தும் அவதூறு வழக்கு எனும் ஆயுதம்! - அதிமுக தொடங்கிய ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடு

படம்
            அவதூறு வழக்கு எனும் ஆயுதம் ! இந்த கட்டுரையை எழுதும்போது வரையில் அறுபதிற்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை அரசும் , அரசுத்துறையைச் சேர்ந்தவர்களும் ஊடகங்களின் மீது தொடுத்துள்ளனர் . இந்த அணுகுமுறையை முதன்முதலில் கையில் எடுத்தது . அதிமுக அரசுதான் . இத்தகைய வழக்குகள் இன்றும் கூட செஷன் கோர்ட்டுகளில் இன்றும் வழக்கில் உள்ளன . இதனால் என்ன பயன் விளையும் என நினைக்கிறீர்கள் ? தனது செயல்பாடுகளை யாரும் விமர்சிக்க கூடாது என்ற பாசிச மனப்பான்மையின் கொக்கரிப்புதான் . 1992 ஆம் ஆண்டு தொடங்கிய நடைமுறை இன்று விரிவாகியுள்ளது . சென்னையில் வெளிவரும் ஆங்கில தமிழ் நாளிதழ்கள் அனைத்தின் மீதும் 120 வழக்குகளை ்அதிமுக அரசு தொடுத்தது . இப்படி வழக்கு தொடுத்து ஊடக நிறுவனங்களை அச்சுறுத்துவதோடு இதற்கான செலவுகளும் பெரும் சுமைதான் . அதிமுகவின் ஆட்சிக்குப்பிறகு வந்த திமுக அரசு , ஊடகங்களின் மீதான வழக்கை ஒரே ஆணையில் நீக்கியது . ஆனால் இந்த வழக்கத்தை அப்படியே கடைபிடித்து ஊடகங்களின் மீது 50 வழக்குகளை பதிவு செய்தது . இதனை ரத்து செய்தது அதிமுக அரசுதான் . திமுக , அதிமுக ஆகிய இரண்டு அரசுகளும் தொ