இடுகைகள்

நேர்காணல்- உளவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊரடங்கு காலத்தில் ஏற்படும் உளவியல் சிக்கல்கள் தற்காலிகமானவைதான்! - உளவியலாளர் பி.என். கங்காதர்

படம்
pixabay பி.என். கங்காதர் உளவியலாளர், தேசிய உளவியல் நலம் மற்றும் நரம்பியல் கழக தலைவர் ஊரடங்கு காலத்தில் முக்கியமான மனநிலை தொடர்பான பிரச்னை என்னாவாக உள்ளது என்று நினைக்கிறீர்கள்? நிறைய வகையான உளவியல் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். ஆனால் அவையெல்லாம் தற்காலிகம்தான். விரைவில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு நிலைமை மாறும். உளவியல் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் காணாமல் போகும். இவை அனைத்துமே வயதுக்கு தகுந்தாற்போல மாறுபடும். உதாரணமாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விரைவில் சலிப்பு ஏற்படும். எரிச்சலுக்கு உள்ளாவார்கள். அதேசமயம் கல்லூரி மாணவர்கள், தங்கள் கல்லூரி ஆண்டு ஒன்று வீணாவதை நினைத்து வருந்துவார்கள். வேலை செய்து வருபவர்கள், தங்களது வேலை பற்றியும் பொருளாதார நிலை பற்றியும் கவலைப்படுவார்கள். பொருளாதார சூழ்நிலையும் அவர்களுக்கு கவலை ஏற்படுத்தும். வயதானவர்கள், தங்களுக்கு கொரோனா வந்துவிடும் என்று நினைத்து பயந்துகொண்டிருப்பார்கள். ஆனால் இவை அனைத்தும் தற்காலிகம்தான். நிலை மாறி விதிகள் மாற்றப்பட்டதும் அறிகுறிகள் மறைந்துவிடும். மன அழுத்த பிரச்னையை நாம் எப்படி சமாளிப்பது? இவற்றை நாம் சாதாரணம

நேர்காணல்: குற்றவாளிகளின் மனநிலை எப்படியிருக்கும்?

படம்
முத்தாரம் நேர்காணல் " கைதிகளுடன் பேசி பழகுவது  மிகையதார்த்த கனவு போலவே உள்ளது " கேரி டெய்னெஸ் . தடயவியல் உளவியலாளர் தமிழில் : ச . அன்பரசு இங்கிலாந்தில் தடவியல் துறையில் உளவியலாளராக பணியாற்றிவருபவர் , கேரி டெய்னெஸ் . தன் பணியில் சந்தித்த சைகோ கொலையாளிகள் , மனநிலை பிறழ்ந்தவர்கள் , கொள்ளையர்கள் பற்றி பேசுகிறார் . உங்களது பணியைப் பற்றி கூறுங்கள் . மனநிலை பாதிப்பு கொண்டவர்கள்  அதாவது சைக்கோ மனிதர்கள் பாலியல் குற்றமிழைப்பவர்கள் ஆகியோருடன் உரையாடி அவர்களின் மனதை பக்குவப்படுத்துவதுதான் என்னுடைய வேலை . இதுபோன்ற மனிதர்களுடன் பணிபுரிய எப்படி ஆர்வம் ஏற்பட்டது ? சீரியல் கொலையாளி , கசாப்புக்கடைகாரர் , மக்களை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற சேதாரமில்லாத குற்ற மனிதர்களுடன் பணிபுரிந்துள்ளேன் . குற்றவாளிகளுடன் பரஸ்பர புரிதலை ஏற்படுத்த ஒன்றாக சேர்ந்து சமைத்து சாப்பிட்டிருக்கிறேன் . கைதி , எனக்கு வான்கோழியை எப்படி எலும்புகளை அகற்றி சமைப்பது என்று சொல்லிக்கொடுத்தார் . இதே திறனை அவர் கொலைசெய்யும்போது பயன்படுத்தினார் என்று உடனே நான் உணர்ந்து அதிர்ந்துபோ