இடுகைகள்

நம்பிக்கை மனிதர்கள் 2020 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை மனிதர்கள் 2020! - நிம்மதியாக மூச்சு விட குறைந்தவிலையில் வெண்டிலேட்டர்கள்!

படம்
              நிம்மதியாக மூச்சு விடுங்கள் ! பெங்களூரூவைச் சேர்ந்த கௌதம் பசுபுலேட்டி , தனது பயோடிசைன் இன்னோவேஷன் லேப் மூலம் குறைந்த விலையில் வெண்டிலேட்டர்களை தயாரித்து வருகிறார் . இந்தியாவில் நாளுக்கு நாள் கோவிட் -19 பாதிப்பு அதிகரித்து வருகிறது . குறைவான அறிகுறிகள் கொண்டவர்கள் முதல் தீவிரமான அறிகுறிகள் கொண்டவர்கள் வரை வெண்டிலேட்டர் என்பது அவசியமான வசதியாக இருக்கிறது . ஆனால் இன்று இந்திய மாநிலங்களில் ஏழில் மட்டுமே படுக்கை , வெண்டிலேட்டர் போன்ற வசதிகள் சிறப்பாக உள்ளன . அவை , தமிழ்நாடு , கேரளம் , மகாராஷ்டிரம் , உத்திரப்பிரதேசம் , மேற்கு வங்காளம் , தெலங்கானா , கர்நாடகம் . நோய்தொடர்பான ஆராய்ச்சிப்படி 19 லட்சம் படுக்கைகள் , 48 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் , 95 ஆயிரம் ஐசியு படுக்கை வசதிகள்தான் இந்தியாவில் உள்ளன . கௌதம் , அரசு மருத்துவமனைகளோடு இணைந்து வெண்டிலேட்டர்களை குறைந்த விலையில் தயாரித்து வழங்கும் முயற்சியை செய்துவருகிறார் . ‘’’’ எங்களது நோக்கம் , அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் உயிரை பாதுகாப்பதுதான் . இதற்காக மத்திய அரசின் நிதி ஆயோக்கோடு இணைந்

நம்பிக்கை மனிதர்கள் 2020 - 50 மகத்தான மனிதர்களைப் பற்றிய சுவாரசிய விளக்கம்

படம்
canva.com   டி . ஜெயகிருஷ்ணன் , அசிமோவ் ரோபாட்டிக்ஸ் என்ற தனது நிறுவனம் மூலம் கோவிட் -19 நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள , உணவுகளைத் தருவதற்கான ரோபோக்களை உருவாக்கியுள்ளார் . 2018 ஆம் ஆண்டு நிபா வைரஸ் கேரளத்தைத் தாக்கியது . இதன் காரணமாக , செவிலியர்கள் நோயாளிகளை தொடாமல் சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது . இதற்கு தீர்வு கண்டுபிடிக்க ஜெயகிருஷ்ணன் முயன்றார் . அப்படி உருவானதுதான் கர்மி பாட் . ‘’’ நீங்கள் எங்கள் பாட் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு எளிதாக உணவு மற்றும் மருந்துகளை அளிக்க முடியும் . இதன் செயல்பாடுகளை செவிலியர்கள் தங்கள் அறைகளிலிருந்து கண்காணிக்க முடியும் ’’ என்கிறார் டி . ஜெயகிருஷ்ணன் . தற்போது கர்மி பாட் அதிநவீனமான செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்குகிறது . மருந்துகள் , உணவுகள் ஆகியவற்றை நோயாளிகளுக்கு அளிக்கிறது . இதோடு அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் புற ஊதாக்கதிர்கள் மூலம் சுத்தப்படுத்தி எடுத்துக்கொண்டு வருகிறது . மேலும் நோயாளியின் உடல் வெப்பநிலையையும் கணக்கிட முடிகிறது . இதனை மொபைல் செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும் . தேவையெனில் நோயாளியிடம்