இடுகைகள்

சேட்டன் பகத். இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களை கறைபடிந்தவர்களாக்குவது அரசியல்வாதிகளின் தந்திரம் - சேட்டன் பகத்!

படம்
டெக்கன் கிரானிக்கல் ஊழலை ஒழிப்போம்! நீங்கள் நிச்சயம் அரசு அலுவலகங்களுக்குச் சென்றிருக்கலாம். தன் வேலைகளுக்கு சம்பளமும் பெறுவார்கள். கூடவே லஞ்சமும் ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.இவர்களை நீங்கள் ஏன் இப்படி என்றால் இருக்கவே இருக்கிறது யூனியன்கள். தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவார்கள். நாம் சாப்பிடும்போதும், அல்லது சினிமா பார்க்கும்போதும், பூங்காவில் சந்திக்கும்போதும் பொது விஷயங்களை நண்பர்களுக்குள் பேசிக்கொள்கிறோம். அதில் ஊழல் மறுக்கமுடியாமல் ஒரு பகுதியாக இருக்கிறது. என்ன காரணம் என்றால் அரசியல்தான். தூய்மையான அரசியல் என்றால் உங்களது வீட்டு சிறுவன் கூட சிரிப்பான். அந்தளவு நிலைமை சீரழிய அரசியல் ஓர் முக்கியக் காரணம். மக்கள் எப்போது அரசியல்வாதியைப் பார்த்து கேள்வி கேட்பார்கள்? அவர்கள் தூய்மையாகவும் எதிராளி தூய்மையற்று இருக்கும்போதுதானே? அரசியல்வாதிகள் இதைத்தான் குறி வைக்கிறார்கள். மக்களுக்கு வாக்களிக்க பணம் கொடுப்பது முக்கியமானது. இனி எப்படி மக்கள் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் உயர்த்த முடியும்? மக்களும் எப்படியும் வெற்றி பெறுபவர் தொகுதிக்கு வரப்போவதில்லை. குறைந்த பட்ச பணம