இடுகைகள்

தேசியமயமாக்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கிகள் தேசியமயமாக்கம் - உதவிய வங்கிச்சட்டம்!

படம்
வங்கிகள் தேசியமயமாக்கல்! தனியார் நிறுவனங்களாக செயற்பட்டு வரும் வங்கிகளை அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் மசோதாவை சட்டமாக்கி, அதனை அரசின் நிர்வாகத்திற்குள் கொண்டுவருவதே, தேசியமயமாக்குதல் எனப்படும். வங்கி மற்றும் வங்கி சார்ந்த சொத்துக்களும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்தியாவில் இதுவரை 20 வங்கிகள் இம்முறையில் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகள் வங்கி நிறுவனங்கள் சட்டப்படி (“Banking Companies (Acquisition and Transfer of Undertaking) Bill) அரசு நிறுவனங்களாக மாற்றப்பட்டன. 1969ஆம் ஆண்டு பதினான்கு வங்கிகளும், 1980 ஆம் ஆண்டில் 6 வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன. 1894 ஆம் ஆண்டு பஞ்சாப் தேசிய வங்கி கம்பெனிகள் சட்டப்படி உருவாக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரான லாலா லஜபதி ராய் இந்த வங்கியை உருவாக்கிய நிறுவனர்களில் ஒருவர். இந்த வங்கி 1969ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. அதேசமயம் இது பொதுத்துறை வங்கியும் கூட. 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதிய மகிளா வங்கி, பொதுத்துறை வங்கி. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்ல. குறிப்பு: தேசியமயமாக்கம் என்றால், அந்த வங்கி பெருநகரம்,சிறு