இடுகைகள்

துணிச்சல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மையை பேசிய துணிச்சலான எடிட்டர்! -லக்னோபாய் - வினோத் மேத்தா

படம்
  லக்னோ பாய்  வினோத் மேத்தா பெங்குவின்  அவுட்லுக் வார இதழை தொடங்கியவர். அதன் ஆசிரியராக 1995 முதல் 2012 வரை செயல்பட்டவர். வினோத் மேத்தா வின் வாழ்க்கையை சொல்லும் நூல்தான் லக்னோ பாய்.  பாகிஸ்தானில் பிறந்து பிறகு பிழைப்பு தேடி, லக்னோ நகருக்கு வந்த குடும்பம் வினோத்துடையது. அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். இதுவே அவரது பிற்கால வாழ்க்கையை வடிவமைக்கிறது. கலைப்படிப்பை படித்து முடித்தவர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்த நிலையில் அவரது நண்பர் ஆசாத்,  லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் அங்கு வேலை இருக்கிறது என வினோத்திடம் சொல்லுகிறார். வேலைபார்த்துக்கொண்டே படிப்பதுதான் பிளான். ஆனால் வினோத் அங்கே போய் பார்க்கும்போது நிலை வேறுமாதிரி இருக்கிறது. எட்டு ஆண்டுகள் சிற்சில வேலைகளை செய்து சமாளித்துக்கொண்டு அங்குள்ள அரசியல் நிலைகளை புரிந்துகொள்கிறார். கூடவே, ஏராளமான ஆங்கில நூல்களையும் படிக்கிறார். இதுவே பின்னாளில் அவர் பல்வேறு பத்திரிகைகளை நடத்தவும், புதிய பத்திரிகைகளை தொடங்கவும் மூல காரணமாக அமைந்தது.  ஜார்ஜ் ஆர்வெல்லின் நூல்களை விரும்பி படிப்பவர் என்பதால், இந்த சுயசரி

கதாபாத்திரத்தை எந்தளவு உள்வாங்கி நடிக்கமுடியுமோ அந்தளவு நடித்திருக்கிறேன்! - பூமி பட்னாகர்

படம்
            பூமி பட்னாகர்       பூமி பட்னாகர் ஒவ்வொரு நடிகையும் முழுப்படத்தையும் தன் தோளில் தாங்க ஆசைப்படுவார்கள் . உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது . எப்படி உணர்கிறீர்கள் . அதுவும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகிற படமாக உள்ளதே ? சில மாதங்களுக்கு முன்னர் எதற்கென்றே தெரியாமல் மனச்சோர்வு அடைந்திருந்தேன் . ஆனால் இனிமேல் அப்படி சூழல் இருக்காது . துர்காமதி படத்தை 190 நாடுகளில் சப்டைட்டிலோடு பார்க்க முடியும் . இப்போதுள்ள நிலையில் படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியும் . இது சரியான முடிவுதான் என்று நினைக்கிறேன் .    இதன் மூலப்படத்தில் நடித்த அனுஷ்காவோடு் உங்களை ஒப்பிடுவார்கள் . இது உங்களுக்கு பதற்றமாக உள்ளதா ? அப்படியெல்லாம் இல்லை . நான் பாத்திரத்தை எந்தளவு முடியுமோ அந்தளவு உள்வாங்கி நடித்திருக்கிறேன் . இயக்குநர் எதிர்பார்த்த அளவுக்கு முயன்று இருக்கிறேன் . கதாபாத்திரத்திற்கான நடிப்பை கொடுத்துள்ளேன் என்று கூறுவேன் . பெரும்பாலான திகில் படங்களில் பாதிக்கப்பட்டவராக பெண்களே இருக்கிறார்கள் இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? அனைத்து கதைகளிலும் பெண்கள் ம