இடுகைகள்

ரூபாய் சரிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2025ஆம் ஆண்டை எண்களாகப் பார்ப்போம்!

படம்
 2025ஆம் ஆண்டை எண்களாகப் பார்ப்போம்! இந்தியா, மதவாத கட்சியின் ஆட்சியில் டாலருக்கு எதிராக ரூ.90 அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. மன்மோகன்சிங் ஆட்சியில் ரூபாய் சற்றே சரிவை சந்தித்தபோது ஆர்எஸ்எஸ் அமைப்பின் தூண்டுதலில் ஊளையிட்ட நடிகர்கள், மும்பை ஊழல் தொழிலதிபர்கள் இப்போது கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். தனக்கு வரவேண்டிய பதினைந்து கோடி ரூபாய், இன்னொரு செய்தியாளரிடம் சென்றுவிட்டதற்காக கோஸ்சாமி மட்டுமே ஆரவள்ளி மலைத்தொடர் சுரங்கம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். ரூபாய் பற்றி இன்னும் யாரும் எதுவும் பேசவில்லை. பேசினால் வீட்டுக்கு, அலுவலகத்திற்கு ரெய்டு வரும். சோனம் வான்சுக் போல விசாரணையி்ன்றி சிறையில் வைக்கப்படுவார்கள். கிறித்தவர்கள் போல எரித்தே கொல்லப்படலாம்.  பஞ்சாபி பாப் ஸ்டார் கரன் ஆஜ்லா இந்தியாவுக்கு வருகிறார். இவரது இசைப்பயணத்திற்காக 1,00,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்திருக்கின்றன.  உச்சநீதிமன்றத்தில் தேங்கியுள்ள ஒட்டுமொத்த வழக்குகளின் எண்ணிக்கை 88,417. இது இதுவரையிலான நீதிமன்ற வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கை. நேர்மையாக செயல்பட்டால் உடனே அந்த நீதிபதியை இடமாற்றம் செய்யும் சனாதன தர...