இடுகைகள்

பெண்கள் மீதான வன்முறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொதுமுடக்க காலத்தில் பெண்களின் நிலை! - டேட்டா கார்னர்

படம்
            cc             பொதுமுடக்க காலத்தில் பெண்களின் நிலை உலகம் முழுவதும் பெண்கள் மீதான வன்முறை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ . நா அமைப்பு தகலல் தெரிவித்துள்ளது . இந்தியாவில் தலைநகரான டில்லியில் மட்டும் 1600 பெண்கள் குடும்ப வன்முறை பற்றிய எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளனர் . மார்ச் - ஏப்ரல் மாதங்களில் இந்த அழைப்புகள் நடந்துள்ளன . பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொதுமுடக்க காலகட்டத்தில் கருக்கலைப்பு செய்ய மறுத்துள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளது டெவலப்மெண்ட் பௌண்டேஷன் . மொத்தமுள்ள 114 குறைந்த , நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் உள்ள 47 மில்லியன் பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள் கிடைக்கவில்லை . இதனை ஐ . நாவின் மக்கள்தொகை நிதியகம் குறிப்பிட்டுள்ளது . ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது . ஏறத்தாழ 1.8 சதவீதம் அளவுக்கு பெண்களுக்கு ஆண்களைக்காட்டிலும் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது . கொரோனா காரண மாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது . ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்