இடுகைகள்

கல்விக்கொள்கை 2020 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆங்கிலம் கற்பதை அரசு தடுக்கவில்லை! - டாக்டர் கஸ்தூரி ரங்கன்

படம்
                ஆங்கிலம் அறிவதை அரசு தடுக்கவில்லை ! டாக்டர் . கே . கஸ்தூரிரங்கன் முதலில் இருந்த கல்விக்கொள்கைக்கும் இப்போதைய கல்விக்கொள்கைக்கும் என்ன வேறுபாடு ? புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்கள் பிரச்னைகளை தீர்ப்பது என்பது பற்றி தீர்க்கமாக கற்றுக்கொள்ள முடியும் . இதன்மூலம் புதிய பல்வேறு திறன்களை சுயமாகவே அவர்கள் கற்றுக்கொள்ள முடியும் . தொடக்க கல்வியில் மாணவர்கள் மொழிகளையும் , கணிதத்தையும் சிறப்பாக கற்றுக்கொள்ளும் வசதி புதிய கல்விக்கொள்கையில் உள்ளது . உயர்கல்வியை பயில்வதில் இப்போது நிறைய சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது . இதனால் இந்தியாவில் நிறைய மாணவர்கள் ஆராய்ச்சித்துறைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது . நீங்கள் சமர்பித்த அறிக்கைக்கும் இப்போதுள்ள கொள்கைக்கும் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளதா ? எங்களது அறிக்கையில் இருந்த பெரும்பான்மையான அம்சங்கள் , கொள்கையில் நிறைவேற்றப்பட்டு உள்ளன . தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணம் , அவர்கள் மாணவர்களுக்கு வழங்குவதாக நாங்கள் குறிப்பிட்ட 50 சதவீத உதவித்தொகை அம்சம் , மாற்ற ப்பட்டுள்ளது . இது உச்சநீதிமன்றத்தில் தலையீட்டினால்