இடுகைகள்

தபால்வங்கி! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தபால் வங்கி வளருமா?- அலசல்

படம்
தபால்வங்கியில் என்ன எதிர்பார்க்கலாம்?  அண்மையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான தபால் வங்கியை பிரதமர் மோடி பெருமையுடன் திறந்துவைத்தார். இதில் இந்திய அரசின் முதலீடு ரூ.1,435 கோடி. 1 லட்சத்து 55 ஆயிரம் தபால் அலுவலகங்கள், 4 லட்சம் பணியாளர்கள் என பிரம்மாண்ட கட்டுமானம் கொண்டது தபால் வங்கி(IPPB). 2015 ஆம் ஆண்டே வங்கி தொடங்குவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடம் பெற்றுவிட்டது. வங்கிக்கு விண்ணப்பித்த ஏர்டெல், ஃபினோ, பேடிஎம் ஆகிய நிறுவனங்களைவிட பரவலான மக்களின் நம்பிக்கையை தபால்வங்கி பெற்றுள்ளது. தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 17 கோடி மக்கள் தபால் வங்கி மூலம் வங்கிச்சேவையில் நுழைய உள்ளனர். ஏர்டெல், பேடிஎம் உள்ளிட்டவை நிதிச்சேவை விதிகளை(e-KYC) மீறியதால் தடைவிதிக்கப்பட்டு புதிய வாடிக்கையாளர்களை அணுகமுடியாமல் தடுமாறி வருகின்றன. இதனைப் பயன்படுத்தி தபால் வங்கி எளிதாக வளரலாம் என நினைப்பீர்கள்; ஆனால் தபால் வங்கியின் கட்டண விதிகளே தடையாக உள்ளதுதான் சோகம். தபால் வங்கியில் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் செலுத்தினால் (அ) பெற்றால் ரூ.25 ரூபாயுடன் ஜிஎஸ்டி வரியும் மக்கள் தலைமீ