இடுகைகள்

தொழில்நுட்பம் - கிரிப்டோகரன்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிரிப்டோகரன்சியை நம்பும் சிறிய நாடுகள்!

படம்
கிரிப்டோகரன்சி பொருளாதாரம்! தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் கிரிப்டோகரன்சியில் நம்பிக்கை வைத்திருந்தாலும் அதனை ஒழுங்குமுறைப்படுத்த தொடங்கியுள்ளன. அமெரிக்கா, இந்தியா அதனை வணிகரீதியாக பயன்படுத்த தடை விதித்துள்ளன. ஆனால் பெர்முடா, லிபர்லேண்ட், மார்சல் ஐலேண்ட், லிப்ரால்டர், லைசெடன்ஸ்டனை் உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கான கிரிப்டோகரன்சியை வெளியிடும் முயற்சியில் இறங்கிவிட்டன. லைச்டென்ஸ்டைன் நாட்டு மன்னர் அலோய்ஸ், கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை வரவேற்பதோடு தன்னுடைய குடும்ப சொத்துக்களையும் டிஜிட்டல் கரன்சியாக மாற்றிவைத்துள்ளார். மால்டா, பிளாக்செயின் முறையில் முதலீடுகளை பெறுவதை சட்டப்பூர்வமாக மாற்றியுள்ளது. பினான்ஸ் எனும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச், மால்டாவில் பிளாக்செயின் வங்கியான ஃபவுண்டர்ஸ் வங்கியை தொடங்கியுள்ளது. இங்கு நடந்த பிளாக்செயின் மாநாட்டில் 5 ஆயிரம் பேர்களுக்கும் அதிகமான தொழில்முனைவோர் பங்கேற்றுள்ளனர். கிரிப்டோகரன்சியான ஈதிரியத்தை உருவாக்கிய யானிஸ் மாலஹோவ் லைச்டென்ஸ்டைன் நாட்டில் பிளாக்செயின் நெட்வொர்க்கை எடர்னிட்டி என்ற பெயரில் உருவாக்கி தந்துள்ளார். இதில் பாதகங்களும் இல

கிரிப்டோகரன்சியை இந்தியா ஏற்கத்தயங்குவது ஏன்?

படம்
கிரிப்டோ கரன்சி : தயக்கம் என்ன ? கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் கரன்சி . இதனை உலகிலுள்ள யாரும் வாங்க முடியும் . இந்தியா கிரிப்டோகரன்சியை ஏற்கவில்லை என்றாலும் உலகம் முழுக்க இக்கரன்சியில் கட்டற்ற வியாபாரம் ஜரூராக நடந்துவருகிறது . பதுக்கல்களுக்கு உதவும் என இதனை குற்றம்சாட்டினாலும் அரசு , வங்கி என யாராலும் கட்டுப்படுத்த முடியாத டிஜிட்டல் பணம் என்பது பலரையும் இவ்வணிகத்தில் ஈர்க்கும் முக்கிய காரணம் . ஐ . நா சபை , சிரியா அகதிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் கிரிப்டோகரன்சி வவுச்சர்களை ஏற்றுக்கொண்டுள்ளது . இந்தியாவில் இன்றுவரை கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமாக ஏற்கப்படாத நிலையிலும் 69 பில்லியன் அளவுக்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது . வெனிசுலா தன் எண்ணெய் வியாபாரத்தை பெட்ரோ எனும் கிரிப்டோகரன்சி மூலமாக உலக நாடுகளிடையே நடத்திவருகிறது . இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று இன்டர்நெட் வர்த்தகரீதியாக அறிமுகமானது . இன்று இணைய பயனர்களின் எண்ணிக்கை 500 மில்லியன் . க்யூவில் நின்று ஜ