இடுகைகள்

வரலாறு- பழங்குடிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செவ்விந்தியர்களை அழித்த ஆய்வாளர்!

படம்
செவ்விந்தியர்களை அழித்த ஆய்வாளர் ! 1838 ஆம் ஆண்டு க்யூபாவில் பிறந்த ஃபிளெச்சரின் தந்தை நியூயார்க்கில் வழக்குரைஞர் . உடல்நல பிரச்னைக்காக கரீபியன் தீவுகளுக்க சென்றனர் . தந்தை இறந்த ஓராண்டுக்குப்பின் ப்ரூக்ளினுக்கு தாயுடன் திரும்பிய ஃபிளெச்சர் பள்ளிப்படிப்பை முடித்து குழந்தைகளுக்கு வீட்டில் பாடம் சொல்லித்தரும் ஆசிரியையாக செயல்பட்டார் . 1870 ஆம் ஆண்டில் Sorosis என்ற பெண்கள் அமைப்பில் இணைந்தார் . தன்னுடைய நண்பர்கள் , அந்தஸ்தை பயன்படுத்தி செவ்விந்தியர்கள் குறித்த மானுடவியல் , தொல்லியல் ஆகிய துறைகளில் இறங்கினார் .   ஹார்வர்டைச்சேர்ந்த எஃப் . டபிள்யூ புட்னம் என்பவரிடம் அனுமதி பெற்று ஆய்வைத் தொடங்கினார் . அமெரிக்க அரசு ஒமஹா , சியாக்ஸ் பிற பழங்குடிகளிடம் நிலத்தை பறிக்க முயற்சித்துவந்தது . ஒமஹா கலாசார தகவல்களை பழங்குடித்தலைவரின் மகளான லா பிளெச்சே , அவரது கணவர் தாமஸ் ஹென்றி வழங்கினர் . பிளெச்சர் நினைத்தபடி அரசு நிலங்களை வழங்காமல் பழங்குடிகளின் நிலங்களை பறிக்க டேவிஸ் என்ற சட்டத்தை 1887 ஆம் ஆண்டு நிறைவேற்றியது . இதற்கு தூதராக செயல்பட்டதே ஃபிளெச்சர்தான் . தனது செயல் பற்றி அணுவளவு