இடுகைகள்

எமிலி டிக்கின்சன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகை மாற்றிய பெண்கள் - கவிஞர் சாபோ, எமிலி டிக்கின்சன்

படம்
                    பெண் கவிஞர் சாபோ தொன்மைக்கால புகழ்பெற்ற பெண் கவிஞர் தொன்மைக்காலத்தில் தனது ஆழ்மன உணர்ச்சிகள் , கருத்துகள் பற்றி பாடல்களை எழுதிய பெண்மணி . அந்த காலத்திலேயே இந்த வகையில் ஒன்பது பாகங்களாக கவிதை நூல்களை எழுதி குவித்தார் . இன்று சாபோ எழுதியவற்றில் 650 வரி கவிதைகள் மட்டுமே மிச்சம் .    சாபோ அன்றைய காலத்தில் டிரெண்டிங்கை பின்பற்றாமல் அதனை உருவாக்கியவராக இருந்தார் . இவர் எந்த ரிதத்தில் , எந்த பாணியில் கவிதையை எழுதினாரே அதே போல நகலெடுத்து ஏராளமான கவிஞர்கள் கவிதைகளை பின்னாளில் எழுதினர் . லையர் எனும் இசைக்கருவியை இசைக்க அதற்கு கவிதையைப் பாடுவது சாபோவின் திறமை . சாபோவின் காலம் 630 முதல் 612 வரை இருக்கலாம் . இவரது சொந்த வாழ்க்கை பற்றி நமக்கு குறைவான தகவல்களை கிடைக்கின்றன . கிரேக்க தீவான லெஸ்போஸில் பிறந்த பெண் கவிஞருக்கு மணமாகி பெண் குழந்தை இருந்திருக்கிறது . கடல் பயணி மீது காதல் கொண்டு அக்காதல் நிறைவேறாத தால் மலை உச்சியில் இருநது கீழே குதித்து உயிரை விட்டார் என்று தகவல்கள் சொல்லுகின்றன . தொன்மை நாணயங்களில் சாபோவின் உருவம் பொறிக்கப்பட்ட